Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் பல உருவம் ஏன்? ஆச்சார்யாள் அருளுரை!

பல உருவம் ஏன்? ஆச்சார்யாள் அருளுரை!

ஸெளந்தர்யலஹரியில், “அம்பாள் தன் கரங்களில் ஜபமாலை, அபயஹஸ்தம் போன்றவற்றை வைத்துக்கொண்டு எல்லா பக்தர்களையும் அனுக்ரஹம் செய்கிறாள்” என்று வர்ணனை உள்ளது. மேலும்,
“ சரஜ்ஜயோத்ஸ்னாசுத்தாம் சசியுதஜடாஜூடமகுடாம்”

(சரத்கால நிலவொளியைப் போல் மாசற்றவள், கூந்தலில் நிலவைத் தரித்திருக்கிறாள்.) என்றும் வர்ணனை வருகிறது.

இவ்வாறு பகவத்பாதாள் அம்பாளை நோக்கி ஸ்தோத்திரம் செய்துள்ளார். இதிலிருந்து என்ன தெரிகின்றது ? சக்தியானது ஒன்றேதான். ஆனால் அவளது உருவங்கள் பலவிதமாக உள்ளன.
ஒரு வடிவத்தை வைத்துக்கொண்டால் போதாதா? பல வடிவங்கள் தேவையா ?

தேவை. ஏனென்றால் ஒவ்வொருவரின் ஆசைக்கிணங்க அம்பாள் அனுக்ரஹம் செய்கின்றாள். உருவத்தையும் மாற்றிக்கொள்கிறாள்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version