அத்தி வரதர், திருக்குளத்தில் இருந்து வெளியே எழுந்தருளும் இந்த விகாரி வருட சமயத்தில், அவர் குளத்திற்குள்ளே எழுந்தருளப்பட்டது எக்காரணத்தினால் என்பதை விவரிக்கும் வரலாற்று நாவலின் முதல் பகுதி ஶ்ரீஏபிஎன் சுவாமியின் “யமுனைத் துறைவர் திருமுற்றம்“. வரதராஜப்பெருமாள் வைபவம் விளக்கும் புத்தகம்.
அத்தி வரதரின் வடிவழகைக் காண “யமுனைத் துறைவர் திருமுற்றம்” புத்தகத்தில் உள்ள வர்ணனையைப் படித்தால் மட்டுமே தெரியும். புத்தகத்தை வாங்கி படியுங்கள். அத்தி வரதர் அருளை பெற்றிடுங்கள்.
ஶ்ரீஏபிஎன் சுவாமியின் “யமுனைத் துறைவர் திருமுற்றம்” – வரதராஜப் பெருமாள் வைபவம் விளக்கும் தமிழ் சரித்திர நாவல். ஒளரங்கசீபின் ஆட்சிக்காலத்தில் காஞ்சி வரதர் காஞ்சியை விடுத்து உடையார்பாளையத்தில் (அரியலூர் மாவட்டம்) 22 ஆண்டுகள் இடம் பெயர்த்திருந்தார். 1687-1711 ஆண்டுகளில் நடைபெற்ற சம்பவங்களை நவ ரசத்துடன், வரலாற்று ஆராய்ச்சி விவரங்களுடன், அத்தி வரதர் குளத்திற்குள்ளே எழுந்தருளப்பட்ட காரணத்தையும், வரதன் வைபவத்தையும் விளக்கும் தமிழ் சரித்திர நாவல்.
இது போன்ற கட்டுரைகளைப் படிக்க… https://apnswami.wordpress.comமேலும்… நாட்டு நடப்புகளுடன் சுவையான் ஸம்ப்ரதாய விஷயங்களை அறிந்திட https://apnswami.wordpress.com/blogpages/ மற்றவர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்…உங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் பதிவு செய்யுங்கள்…
Yamunai Thuraivar Thirumuttram – Part 1
Historic Tamil Novel by Sri APN Swami on Atthi Varadhar and Kanchi Brahmothsavam
Available at Kanchipuram
Please contact: 9940668963 / 9962011292
Historic novel that brings about Atthi Vardan, Varadhan Brahmothsavam in front of your eyes and details the plot that led to Varadhan’s travel from Kanchi to Udaiyarpalayam during invasion at Kanchi, during the times of Aurangazeb between 1687-1711AD. Book based on 20 years of research done by Sri APN Swami with sequence of events which lead to Atthi Varadhar taking a hidden place inside the Anantha Saras Pond.