உலக நலனை முன்னிட்டு இந்த யாகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
விஸ்வரூபம், திருவாராதனம், திருமஞ்சனம், மந்த்ர புஷ்பம், மஹா பூர்ணாஹூதி, தீர்த்த ப்ரஸாதம், ஸந்தர்பணை, மங்களாசாஸனம் என கிரமப்படி இந்த யாகம் முடிவுற்றது.
ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று யாகத்தில் கலந்துகொண்டு பகவத் தரிசனம் பெற்றனர். இந்த ஹோமத்தை ஸ்ரீனிவாசன் குடும்பத்தினர் நண்பர்களோடு வருடந்தோறும் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.
செய்தியும் படங்களும்: குமரி.எஸ்.நீலகண்டன்
Source: தெய்வத்தமிழ் | Deivatamil.com