அமாவாசை கார்த்திகை மாதம் சோமவார த்தை முன்னிட்டு, பழமுதிர் சோலையில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
மதுரை அழகர்கோவில் மலை மேல் உள்ள ஆறாவது படை வீடான பழமுதிர் சோலை முருகன் ஆலயத்தில் சோமவாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம் பூஜை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அமாவாசை கார்த்திகை மாதம் சோமவார த்தை முன்னிட்டு, பழமுதிர் சோலையில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
மதுரை அழகர்கோவில் மலை மேல் உள்ள ஆறாவது படை வீடான பழமுதிர் சோலை முருகன் ஆலயத்தில் சோமவாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம் பூஜை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Hot this week