வரும் பிப்ரவரி மாதம் 2ம் தேதி ஞாயிற்றுக் கிழமை திருவண்ணாமலை மாவட்டம் பர்வதமலையில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள தன்னார்வலர்களை அழைத்திருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் தலைமையில் இந்த நிகழ்வுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
Save ParvathaMalai !! – பர்வதமலை காப்போம் !!வரும் 02-02-2020 அன்று அதிகாலை 5.௦௦ மணிமுதல், பர்வத மலை அடிவாரத்திலிருந்து!! மாவட்ட ஆட்சித் தலைவர் திருவண்ணாமலை தலைமையில் !
இது குறித்த கூகுள் பார்ம் – படிவம் ஒன்றும் தரப்பட்டுள்ளது. அந்த லிங்க்..
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfMrBd4NoTjSB-2tuyH0FCSLLEYWgjTHo-Prw42NIfon2IhBQ/viewform
அமைதி, உற்சாகம்… கயிலையைத் தரிசித்த பலன் தரும் பர்வத மலை!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில். தற்பொழுது பர்வத மலையினை மேம்படுத்தும் திட்டங்களின் தொடக்கமாக, “தன்னார்வலர்களை கொண்டு மலையில் உள்ள பிளாஸ்டிக் (Plastic) குப்பைகளை” அகற்ற வரும் 02-02-2020 அன்று ஒன்று கூடுவோம் !!
இறைவனின் இருப்பிடத்தை (தென் கயிலாயத்தை) சுத்தம் செய்யும் பாக்கியத்தை பெறுவோம் !! அனைவரும் வாரீர் !!
தொடர்புக்கு : 98435-49444