புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் ஜூலை 16 செவ்வாய்க்கிழமை இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.
புகழ்பெற்ற காரைக்கால் அம்மையாரின் மாங்கனி திருவிழா இன்று நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.