ஆன்மிகச் செய்திகள்

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாணம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பங்குனி மாத திருக்கல்யாணம் திங்கட்கிழமை இரவு கோலாகலமாக நடைபெற்றது.காலை செப்பு தேரோட்டம். இரவு திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 108 வைணவ...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சபரிமலை ஐயப்பனுக்கு பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா இன்று பம்பை நதியில் கோலாகலமாக நடைபெற்றது.பம்பையில் இருந்து சுவாமி சன்னிதானம் வந்ததும் இரவு கொடி இறக்கப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற சபரிமலை...

― Advertisement ―

சூரியவம்சம் படம் போல் இந்த நாட்டாமை; மனைவியை எம்பி., ஆக்குவேன் என பக்க பலமாக நிற்கிறார்!

சூரியவம்சம் படத்தில் சின்ராசு அவரது மனைவிக்கு பக்க பலமாக இருந்து தட்டிக் கொடுப்பது போல் இந்த நாட்டாமை எனக்கு வழி வகுத்துக் கொடுத்து, “நீ‌ நில் உனக்கு பின்னால் நான் இருக்கிறேன்” என...

More News

கோவையில் அண்ணாமலை, நெல்லையில் நயினார்… பாஜக., முதல் பட்டியல்!

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக., வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பாஜக., மத்திய தலைமை வெளியிட்டுள்ள முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில், பாஜக., மாநிலத்...

திமுக., அதிமுக., வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்கள் முதல் கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு என்பதால், தேர்தல் கூட்டணிகள் வேட்பாளர் அறிவிப்பு எல்லாம் சூடு பிடித்துள்ளன, வேட்பு மனு தாக்கல்...

Explore more from this Section...

சத்குருவின் வார்த்தைகள்! வாடிய குலம் தழைத்தது!

ஒரு பக்தர் ஒருமுறை ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மகாஸ்வாமிகளை அணுகி தனது சகோதரிக்கு சுவாமிகளின் ஆசீர்வாதம் வேண்டும் என்று கூறினார். திருமணமாகி பல வருடங்கள் ஆனாலும், அவரது சகோதரி குழந்தை இல்லாமல்...

சீதா நவமி! இன்று சீதா மாதா அவதார நன்னாள்!

சீதா நவமி இன்று: புண்ணியமான சீதாதேவியின் அவதார நன்னாள் இந்த ஆண்டு மே 2-ஆம் தேதியாகிய இன்று கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீராமானுஜரின் மகிமையைப் பறைசாற்றும்… இரட்டைக்கரடு சந்நிதியில் ‘உடையவர் ஜயந்தி’ விழா!

தற்போது நடைபெற்ற ஸ்ரீ பகவத் ராமானுஜரின் அவதார திருநட்சத்திரத்தை முன்னிட்டு சுதர்சன மடத்தின் சார்பாக திருமஞ்சனம் மற்றும் சாற்றுமறை நடைபெற்றது.

மகிழ்ச்சியாய் இருக்க என்ன செய்ய வேண்டும்?

சூழ்நிலை பற்றியும் மற்றவரின் கருத்தை பற்றியும் பொருட்படுத்த வேண்டியதில்லை

விஜயநகர சாம்ராஜ்ய ஸ்தாபனாசார்யர் ஸ்ரீ வித்யாரண்யர் ஜயந்தி நாளில்..!

சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 12வது ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ வித்யாரண்ய மஹாஸ்வாமிகளின் ஜெயந்தி இன்று.

இறைவனிடத்தில் கேட்டது கிடைக்க தாமதம் ஆவது எதனால் தெரியுமா?

சாஸ்திர வாக்கு அது என்றுமே பொய்யாகாது ஆகவே நம்முடைய விஷயத்தை பக்தியில் தான் எங்கோ ஏதோ குறை இருக்கிறது.

உன் கையில நெருப்பு இருக்கா பீடி பத்த வைக்கணும்.. பிராமணனிடம் கேட்டவன்.. அந்தணர் வைத்த நிபந்தனை என்ன?

நம் போன்றவர்களிடம் வம்பு செய்வது தான் இவன் வேலை! இவனிடம் பேச்சு கொடுக்காதீர்கள்!” என்று கூறினார்.

நிராசையினால் ஏற்படும் துன்பம்… என்ன செய்ய வேண்டும்?

நாம் பண்ணிய கர்ம பலனை நாம் அனுபவிக்க வேண்டுமே தவிர வேறொருவரை நிந்தனை செய்து பிரயோஜனம் இல்லை

சங்கர ஜெயந்தி: ஏக ஸ்லோகி சங்கர திக் விஜயம்!

நான்கு ஆம்நாய பீடங்களை ஸ்தாபித்தவருமான ஆதிசங்கரரின் பாதங்களை பணிவுடன் போற்றுவாயாக

சங்கர ஜெயந்தி : அவதாரமும், அனுக்கிரஹமும்….!

ஆதிசங்கரர் ஒரு மஹான். அவரைப் போன்ற ஒரு மஹான், இதுவரை பாரதத்தில் சம்பவிக்கவில்லை என்று எவரைக் கேட்டாலும் பரம திருப்தியுடன் சொல்வார்கள். அப்பேர்ப்பட்ட மஹாவ்யக்தி நம்முடைய குரு பரம்பரைக்கு நாயகமணியாக இருந்தவர். ஆதலால்...

ஸ்ரீராமானுஜ ஜயந்தி: உலகம் உய்ய ஒரே வழி… உடையவர் திருவடி!

அவை மட்டுமே நமக்கு உபாயம் என்று அறிந்த நாம், அவற்றை நிலையாகப் பற்றி வாழ வேண்டும். இதற்கு என்ன வழி என்றால் – எனது நெஞ்சமே! அந்த உடையவரின் திருநாமங்களை எப்போதும் இடைவிடாமல் கூறியபடி இருப்பதே ஆகும்.

ஆதிசங்கர பகவத் பாதர்; வாழ்வும் வாக்கும்!

ஆதிசங்கரர் தெய்வீகமான காஷ்மீர் தேச சரஸ்வதி பீடத்தில் அன்று சர்வஞ்ய பீடத்தில் அமர்ந்தார் தென் இந்தியாவிலிருந்து சென்ற ஒரே ஒரு மகா பண்டிதர் இவரே. இத்தனையும் பார்க்கும்போது இவர் சிவபெருமானே என்று வணங்கத்தான் வேண்டும்.
Exit mobile version