Tag: அசாம்
ஊடுருவல்காரர்களும் உபதேசம் செய்பவர்களும்!
பாகிஸ்தான், பங்களாதேஷிகள் திரும்பவும் இந்தியாவுக்கு வரணும்னு விரும்பினாங்கன்னா... எதுக்கு 1947ல நாட்டை பிரிச்சாங்க... என்று பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ஒரு கேள்வியை முன்வைத்தார்.
அதற்கு ஏற்ற வகையில், தற்போது ஊடுருவலின் பயங்கரத்தை...
அசாமைத் தொடர்ந்து மேகாலயா, திரிபுராவிலும் என்.ஆர்.சி., கொண்டுவர கோரிக்கை!
புது தில்லி: அசாமில் என்.ஆர்.சி. வெளியிடப்பட்டதை அடுத்து, அண்டை மாநிலங்களான மேகாலயா, திரிபுராவிலும் என்.ஆர்.சி. கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நேஷனல் ரெஜிஸ்டர் ஆஃப் சிட்டிசன் எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு கடந்த...
உள்நாட்டுப் போர் ஏற்படும் என்று கூறிய மம்தா பானர்ஜி மீது அசாமில் வழக்குப் பதிவு!
கௌஹாத்தி: தேசிய குடிமக்கள் பட்டியல் இறுதி செய்யப்படு வெளியான பட்டியலில் அசாமில் உள்ள 40 லட்சம் பேர் இடம் பெறவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,...