More
    HomeTagsஅருணகிரிநாதர்

    அருணகிரிநாதர்

    திருப்புகழ் கதைகள்:

    சொல்வதற்கு அரிதான தமிழ் பற்றியும், முருகப் பெருமான் சிவனார் மனங்குளிர உபதேசம் செய்தது பற்றியும், கஜேந்திர மோக்ஷம் பற்றியும் அருணகிரியார் பாடுகிறார்

    திருப்புகழ் கதைகள் : சுந்தரருக்கு நெல் அளித்தது!

    சுந்தரமூர்த்தி நாயனார் அதைக் கேட்டுத் திருவருளைத் துதித்து வணங்கி திருவாரூருக்குத் திரும்பிப் போய், திருக்கோயிலை அடைந்து, வன்மீக நாதரை

    திருப்புகழ் கதைகள்: திருவிடைக்கழி

    சிதம்பரத்தில் இருந்து திருவிடைக்கழி செல்லும் 50 கிலோமீட்டர் தூர பாதயாத்திரை, ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமையில்

    திருப்புகழ் கதைகள்: கற்பநகர் களிறு அளித்த மாது!

    திருமகளின் திருவருளுடன் அந்தக் கண்ணீர்த் துளிகள் இரண்டு பெண்களாக வடிவம் கொண்டன. விஷ்ணுவும் லட்சுமியும்

    திருப்புகழ் கதைகள்: நெற்றி வெயர்த்துளி!

    வேதங்களில் பரிந்துரைக்கப்பட்ட ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்துப் பக்தியாய் இருந்த ஒருவரையும், வழக்கமான பக்தியோடு நேர்மையாகவும் உணர்ச்சிகரமான

    திருப்புகழ் கதைகள்: சேதுபந்தன சிறப்பு!

    ஆசியக் கண்டத்தின் இப்பகுதிகளில் வாழும் இவ்வகை அணில்களுக்கு தனிச் சிறப்பு உண்டு. அது என்ன தெரியுமா?

    திருப்புகழ் கதைகள்: சேது பந்தனம்!

    பரந்துள்ள சமுத்திரத்தை அக்கினி யந்திரத்தால் அடக்கிய, கடல் வண்ணம் பொருந்தியவரும், பாவத்தை அழிப்பவரும்

    திருப்புகழ் கதைகள்: குழல் அடவி (பழநி)

    பரவு பரவைகொல் பரவை வணஅரி பரவு மிமையவர் என்ற வரியில் முதலில் வரும் பரவு பரவைகொள் என்ற சொற்றொடரில் பரவை என்ற சொல்

    திருப்புகழ் கதைகள்: சைவசித்தாந்தம்!

    இந்த மதத்தவர்கள் தத்தம் கொள்கைக்கு மாறுபடுகின்றவர்களை எதிர்த்து, தத்தம் சமய நூல்களை எடுத்துக் காட்டி வாதிட்டு நிற்பர்.

    திருப்புகழ் கதைகள்: மாயாவாதம்!

    உடம்பிற்கு இயல்பாக வுள்ளன. பெண் இன்பமே முத்தி இன்பம். பிராணவாயு நீங்கில் உடல் அழியும் என்ற கொள்கைகளைக் கடைப் பிடித்தவர்கள்.
    Exit mobile version