Tag: அருவியில் குளிக்க தடை
வெறும் செல்ஃபிதான்..!
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்யாததால், குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்தது.
குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு; குளிக்கத் தடை!
நெல்லை மாவட்டம் திருக்குற்றாலத்தில் மலைப் பகுதிகளில் கனத்த மழை பெய்து வருவதால், அருவிகளில் நீர்ப் பெருக்கு அதிகரித்துள்ளது.
கடும் வெள்ளப் பெருக்கு; குற்றால அருவியில் குளிக்க தடை!
செங்கோட்டை: நெல்லை மாவட்டம் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், குற்றாலம் மலைப் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இந்நிலையில், குற்றாலம் மெயினருவியில் ஏற்பட்ட...