அவதி
உள்ளூர் செய்திகள்
மழையால் அடித்துச் செல்லப்பட்ட தரைப் பாலம்: 60 கிராமங்களின் மக்கள் அவதி
திட்டக்குடியை அடுத்த பெண்ணாடம் அருகே வெள்ளாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் இரண்டு மாவட்டத்தை இணைக்கும் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. 60க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இதனால் அவதி.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த...
சற்றுமுன்
மக்களின் கோபம் புயலைவிட சீற்றமாக உள்ளதை உணர்ந்தேன்: மு.க.ஸ்டாலின்
மக்களின் கோபம் புயலை விட சீற்றமாக உள்ளதை உணர்ந்தேன் என்று திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
புயல் பாதித்த பகுதிகளை நேற்று நேரில் சென்று பார்வையிட்ட ஸ்டாலின், இன்று அது குறித்து...