ஆணையம்
தமிழகம்
தமிழக தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வாக்கு எந்திரங்கள் கேட்டு கடிதம்!
தேர்தல் ஆணையம் இப்போது தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. தேர்தலுக்கு தேவையான வண்ண வாக்குச்சீட்டுகளை கொள்முதலுக்கு டெண்டர் அறிவித்துள்ளது. தேர்தலுக்காக 30 டன் வெளிர் நீல வாக்குச் சீட்டுகள், 56 டன் இளம் சிவப்பு நிற வாக்குச் சீட்டுகள், வாக்குச் சீட்டு காகிதங்கள் 46 டன் எனக் கொள்முதல் செய்ய இருக்கிறது. தேர்தல் நடத்தப்படும் மாதம் என தேர்தல் ஆணையம் எதுவும் அறிவிக்கவில்லை.
சற்றுமுன்
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு மட்டும் அதிகபட்சமாக 10 கம்பெனி துணை ராணுவப்படை: தேர்தல் ஆணையம் முடிவு
தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு மட்டும் 10 கம்பெனி துணை ராணுவப்படையை அனுப்ப தமிழக தேர்தல் ஆணையம் முடி வெடுத்துள்ளது.
இதில், வடக்கு மண்டலத்தில் வரும் வேலூர் தொகுதிக்கு மட்டும் அதிக பட்சமாக 10...
ரேவ்ஸ்ரீ -
இந்தியா
பறிமுதல் செய்யப்பட்டவை பணம் குறித்த தகவலை வெளியிட்டது : தேர்தல் ஆணையம்
இந்தியா முழுவதும் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1354 கோடி மதிப்பிலான பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை ரூ.185.38 கோடி மதிப்பிலான பணம்...
ரேவ்ஸ்ரீ -
உள்ளூர் செய்திகள்
புதிய தலைமைச் செயலக முறைகேடு குறித்து விசாரித்த ரகுபதி ராஜினாமா!
சென்னை: புதிய தலைமைச் செயலக கட்டட முறைகேடு குறித்து விசாரித்து வந்த விசாரணை ஆணைய தலைவர் ரகுபதி ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைத்தார்.
முன்னதாக, கடந்த...
சற்றுமுன்
தேர்தல் ஆணையம் மீது தி.மு.க தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
உள்ளாட்சி தேர்தலை நடத்தாத தேர்தல் ஆணையம் மீது தி.மு.க தொடர்ந்த அவமதிப்பு வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர்...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
தமிழக உள்துறை முதன்மை செயலாளருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
தமிழக உள்துறை முதன்மை செயலாளர் இன்று விசாரணைக்கு ஆஜராக மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சிறைத்துறை கூடுதல் டிஜிபி மற்றும் கோவை சிறை கண்காணிப்பாளரும் இன்று ஆஜராக ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
ஜூலை மாதத்திற்கான தண்ணீரை காவிரி ஆணையம் வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது: வைகோ
ஜூலை மாதத்திற்கான தண்ணீரை காவிரி ஆணையம் வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டிய பொறுப்பும், கடமையும் கர்நாடாவிற்கு உள்ளது; சரிவர...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
சசிகலா குடும்பம் ராஜ துரோகம் செய்தது என்றார் ஜெயலலிதா: ‘நமது அம்மா’ ஆசிரியர் மருது அழகுராஜ் வாக்குமூலம்!
இதய சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்தபோது கட்சி நாளிதழில் சசிகலா உறவினர் பாஸ்கரனின் சினிமா தொடர்பான செய்தி வெளிவந்தது. அதையடுத்து என்னை அழைத்து ஒரு மணி நேரம் ஜெயாலலிதா திட்டினார்.
சற்றுமுன்
தேர்தல் ஆணையத்தின் அங்கீகார ரத்தால் தேமுதிக முரசு சின்னத்தையும் இழக்கிறது !
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கட்சி 104 இடங்களில் போட்டியிட்டு படு மோசமான படுதோல்வியை தழுவியுள்ளது . இதையடுத்து தேமுதிக கட்சியின் தேர்தல் அங்கீகாரம் ரத்தாகி முரசு சின்னத்தையும் அந்தகட்சி இழக்கும்...
சற்றுமுன்
கருணாநிதிக்கு தேர்தல் ஆணையம் தடா !
தேர்தல் ஆணையம் திமுக தலைவர் கருணாநிதிக்கு சமூகவலை தளங்களில் கருத்துகளை வெளியிட விதித்துள்ள தடையை நாளை நீக்குமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது .
கருணாநிதி வாக்காளர்களை கவரும் வகையில் சில பதிவுகளை...