April 24, 2025, 10:51 PM
30.1 C
Chennai

Tag: ஆய்வு மையம்

கொளுத்தும் வெயிலில் குளிர வைக்கும் செய்தியை வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்

வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம்...

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், வரும் 12-ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வரும் 29ஆம் தேதி தொடங்குகிறது வடகிழக்குப் பருவ மழை!

இதனிடையே நேற்று கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. கன மழை காரணமாக பொலவக்காளிபாளையம் என்ற இடத்தில் சாலை யோரம் இருந்த புளிய மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் ஈரோடு - சத்தி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப் பட்டது. 

தென்மேற்கு பருவமழை கேரளாவில் 29 ஆம் தேதி தொடங்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தென்மேற்கு பருவமழை கேரளாவில் வரும் 29 ஆம் தேதி தொடங்க வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமானின் கடல் பகுதியில், அடுத்த 3...

இதோ… அந்தமானில் தொடங்குகிறது தென்மேற்குப் பருவமழை

 அடுத்த 24 மணிநேரத்தில் அரபிக் கடல் பகுதியில் உருவாக உள்ள புயல், தெற்கு ஓமனை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது  வானிலை ஆய்வு மையம்.

அடுத்த 12 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

கன்னியாகுமரி அருகே உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் சின்னமாக உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம்...