Tag: உத்ஸவம்
வைகுண்ட ஏகாதசி; தமிழ்மறை போற்ற ஓர் உத்ஸவம்!
வைகுண்ட ஏகாதசி உற்ஸவம் என்றால் அது திருவரங்கன் கோயிலே! மார்கழி சுக்ல பட்ச ஏகாதசியிலிருந்து 10 நாட்கள் வேத மந்திரம் முழங்க பெருமாளை பூஜிக்க வேண்டும்.
திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவில்… சில ருசிகரங்கள்!
Let me offer my "vandhanam" to all of them through the same and unique words of Saint Sri Thyaga Brammam - எந்தரோ மகானுபாவு அந்தரிக்கி மா வந்தநமுலு .
ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற கார்த்திகை சொக்கப்பனை உத்ஸவம்
நவ.23 வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீரங்கம் கோவில் கார்த்திகை சொக்கப்பனை உத்சவம்.. விட்டு விட்டு மழை இருந்ததால் நம்பெருமாள் வழக்கமான சக்கரத்தாழ்வார் சந்நிதியில் எழுந்தருளாமல் கருட மண்டபத்தில்...
திருவண்ணாமலையில் துர்கை உத்ஸவத்துடன் கார்த்திகை பிரமோத்ஸவ பந்தக்கால் நடும் விழா தொடக்கம்!
திருவண்ணாமலையில் கார்த்திகை பிரமோத்ஸவம், நவ.11 தொடங்கி நவ. 27ம் தேதி வரை நடைபெறுகிறது. இதை அடுத்து, திருக்கார்த்திகை பிரமோத்ஸவத்திற்கான பந்தக்கால் நடும் விழா நவ.11 ஞாயிறு காலை நடைபெற்றது.
காஞ்சி பெருமாள் கோயில் ஸ்ரீஜயந்தி உத்ஸவத்தில்…!
காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற ஸ்ரீஜயந்தி உத்ஸவத்தில், ஸ்ரீ பேரருளாளன் ஸ்ரீ கண்ணன் ஆஸ்தானம்.ஸ்ரீஜயந்தி நாளான (செப்.3) திங்கள் கிழமை இரவு கண்ணன்...
சங்கரன்கோவில் ஆடி தபசு; ஜூலை 27 அன்று விடுமுறை
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயில் ஆடித்தபசு திருவிழா மிகவும் புகழ்பெற்ற ஒன்று. இங்கே நடைபெறும் ஆடித்தபசு விழாவைக் காண, திருநெல்வேலி...
பூலோக வைகுண்டத்தில் ஏகாதசித் திருவிழா
திருவரங்கம்:பூலோக வைகுண்டம், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது என்று அழைக்கப்படுவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.மார்கழி...