எந்த
சற்றுமுன்
எந்த வீரரை நம்பியும் அணி இருக்கக்கூடாது- கபில்தேவ் கருத்து
எந்த வீரரை நம்பியும் அணி இருக்கக்கூடாது என்று உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் பேட்டை அறிமுகம் செய்து வைத்து முன்னாள் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், உலககோப்பை போட்டியில் அனைத்து...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
எந்த வடிவத்திலும் இந்தியை தமிழகம் ஏற்காது: அமைச்சர் ஜெயக்குமார்
எந்த வடிவத்திலும் இந்தியை தமிழகம் ஏற்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், இருமொழிக் கொள்கையில் இருந்து பின்வாங்க மாட்டோம், மொழிக் கொள்கையில் எந்தவித மாறுபாடும் இல்லை. முதலமைச்சரின் சமூகவலைதள...
ரேவ்ஸ்ரீ -
உள்ளூர் செய்திகள்
பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்தில் வடிவமைக்கப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை
தேசியக்கொடியை பிரதிபலிக்கும் விதமாகவே அந்த வடிவமைப்பு உருவாக்கப்பட்டது, அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும், பாரதியாரின் தலைப்பாகை காவி நிறத்தில் வடிவமைக்கப்பட்டது தொடர்பாக அட்டைப்பட வடிவமைப்பாளர் தகவல் தெரிவித்தார்.
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை – தேர்தல் ஆணையம் திட்டவட்டம்
வேலூரில் மக்களவை தேர்தல் ரத்தாக உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் தொகுதியில் மக்களவை தேர்தலை ரத்து செய்வதாக தற்போது வரை...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
தற்போது ஆட்சியில் இருப்பவர்களால் எந்த பயனும் இல்லை: கமல்ஹாசன்
தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருப்பவர்களை தொடர்ந்து அனுமதித்தால், இரண்டு தலைமுறைக்கு ஒரு பயனும் இல்லாமல் செய்துவிடுவார்கள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சேலம் தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர்...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
8 வழிச்சாலை வழக்கின் தீர்ப்பு தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது – அமைச்சர் ஜெயக்குமார்
8 வழிச்சாலை வழக்கின் தீர்ப்பு தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
குரூப் 4 தேர்வில் ஓஎம்ஆர் சீட் தொடர்பாக எந்த பிரச்னையும் எழவில்லை : டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள்
குரூப் 4 தேர்வில் ஓஎம்ஆர் சீட் தொடர்பாக எந்த பிரச்னையும் எழவில்லைஎன்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் இன்று...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
வருமான வரி சோதனைக்கும் அதிமுக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: முதல்வர் பழனிசாமி
வருமான வரி சோதனைக்கும் அதிமுக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. உரிமையாளர் செய்யாதுரை வீட்டில் 4-வது நாளாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்....
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
மத்தியில் ஆட்சியில் பங்குவகித்த திமுக தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை:அமைச்சர் ஜெயக்குமார்
மத்திய அரசிடம் போராடி தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை கொண்டுவருகிறாம் என்று சென்னையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், மத்திய அரசிடம் போராடி தமிழகத்திற்கு தேவையான...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
ஐபிஎல் தகுதிச் சுற்று ஆட்டம் நடக்காவிட்டால்…. பைனலுக்கு எந்த அணி போகும்?
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் நாளை மோதுகின்றன. ஏதாவது ஒரு காரணத்தில் இந்த ஆட்டம்...
ரேவ்ஸ்ரீ -