Tag: எஸ்.எஸ்.எல்.சி.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்!
ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருக்கும் பள்ளிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் நாளை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடக்கம்!
இவர்களுக்காக புழல், திருச்சி, பாளையங்கோட்டை, கோவை ஆகிய 4 சிறைகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எஸ்.எஸ்.எல்.சி., பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
சென்னை:
தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.
தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 15ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 13...