ஐபிஎஸ்.
இந்தியா
போலீஸ் அகாதமி தேர்வு எழுதிய 122 ஐ.பி.எஸ் அதிகாரிகளில் 119 பேர் தோல்வி!
நாட்டின் நான்கு தூண்களில் மிக முக்கியமான தூண் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு. மிகவும் அடிப்படையான சட்டம் ஒழுங்கு, உள்நாட்டுப் பாதுகாப்பு போன்ற பாடங்களில் 90% தோல்வி அடைந்துள்ளது நாடு என்றுதான் குறிப்பிட வேண்டும்....
சற்றுமுன்
தமிழகம் முழுவதும் 30 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்
தமிழகம் முழுவதும் 30 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிரப்ப்பிக்கப்பட்டுள்ளது.
சேலம் எஸ்.பியாக ஹூர்கி ஜார்ஜ், திருப்பூர் எஸ்.பியாக கயல்விழி நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி ரயில்வே...
ரேவ்ஸ்ரீ -
இந்தியா
சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு; தமிழக அளவில் கீர்த்திவாசன், மதுபாலன் முதல் இரு இடங்கள்!
இந்தத் தேர்வில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த அனுதிப் துரிசெட்டி அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து அசத்தினார்.