Tag: கட்டுரை
திருப்பாவை – 17: அம்பரமே தண்ணீரே (பாடலும் விளக்கமும்)
கிருஷ்ணன் பின்னே பிறக்க, முன்னே பொற்கால் பொலிய விட்டுப் பிறந்த சீமான் என்பது உரையாசிரியர் தரும் விளக்கம்.
“சடங்கின் போது, ஏன் பூணூலை இடம், வலம் தோள்களில் மாற்றிக்கொண்டே இருக்கிறோம்…?” – மஹா பெரியவா.
Emailதெய்வ காரியங்களுக்கு பக்தி வேண்டும். பித்ரு காரியங்களுக்கு சிரத்தை வேண்டும். பக்தியோடு செய்வது யக்ஞம் ; சிரத்தையோடு செய்வது சிராத்தம். தெய்வகாரியங்களைப் பண்ணும்போது சிகையை நன்றாக...
”த்ராவிடம்” – திராவிட நல் திருநாடு!
”த்ராவிடம்”
மொழிகளை ஆய்வு செய்வதாகக் கிளம்பிய ஒரு வெள்ளைக்காரப் பாதிரி ஆரிய – திராவிட இனவாதத்திற்கு வித்திட்டுச் சென்றார்.தந்த்ர வார்த்திக நூலில் குமாரிலர் கையாண்டதை ஆதாரமாகச் சொல்கிறார்;...
தம்பி சூரியா… ரசிகரோட செல்ஃபி எடுக்குறது டார்ச்சராய்யா..?! சாரு நிவேதிதாவின் கேள்வி!
தம்பி சூரியா... ரசிகரோட செல்ஃபி எடுக்குறது டார்ச்சராய்யா...? எழுத்தாளன நினைச்சி பாருங்கய்யா...! என்று எழுத்தாளர் சாரு நிவேதிதா தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு முழுநீளக் கட்டுரையையே...
பாரதி யாருக்குச் சொந்தம்?
இலக்கியத்தைப் படிப்பதன் நோக்கம் வாழ்க்கையில் முன்னேற உதவும் பாடங்களைப் பெறுவதே. இன்றைய சமுதாயத்துக்கு நாம் வழங்க வேண்டியது பாரதியாரின் படைப்புகளில் உள்ள வீரம், தன்மானம், மொழி உணர்வு, தேசப்பற்று, தெய்வபக்தி போன்ற அம்சங்களே, பதிப்புச் சர்ச்சை அல்ல.
தமிழில் உரையாடு! எழுது! பெயர்களிடு என முழக்கங்களாலும் தமிழ் உணர்வு ஊட்டிய இலக்குவனார்!
கல்விப் பணிகளுடன் களப்பணிகளும் இதழ்ப் பணிகளும் ஆற்றித் தமிழை வளர்த்தும் பரப்பியும் காத்தும் வாழ்ந்த ஒரே பேராசிரியர் தமிழ்ப்போராளி இலக்குவனார் மட்டுமே மாணவப்பருவத்திலேயே தனித்தமிழ்ப் பொழிவுகள்...
மீண்டும் மீண்டும் சிக்கும் வைரமுத்து: கால்டுவெல் ஆய்வில் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சைக் கருத்து!
சென்னை: சினிமா பாடலாசிரியர் வைரமுத்து, இலக்கிய முன்னோடிகள் வரிசையில் எழுதிப் படித்த கால்டுவெல் குறித்த ஆய்வுக் கட்டுரையில் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருப்பதாக...
இந்த அறிவுரை… பெண்ணுக்கு அல்ல… பெண்ணைப் பெற்றவர்களுக்கு!
பெண்ணின் பெற்றோருக்கு இப்படி எழுதுகிறேன் என்று கோபம் வேண்டாம். காலம் மாறிவிட்டது என்று சொன்னாலும் இன்னும் அப்படியேதான் இருக்கு.முள்ளில் சேலை விழுந்தாலும் சேலையில் முள் பட்டாலும்...
மாவீரன் அழகுமுத்து கோன்
அன்றைய திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் பிறந்தார். எட்டயபுரம் பாளையத்தில் படைத்தளபதியாக
காருக்கும் பாலுக்கும் ஒரே வித வரி விதிக்க இயலுமா?: காங்கிரஸ் கேள்விக்கு மோடி பதில்!
ஜிஎஸ்டி வரி முறை சிக்கலானது எனக் கூறப்படுவதை மறுத்துள்ள பிரதமர் மோடி, மெர்சிடிஸ் காருக்கும் பாலுக்கும் ஒரே விகிதத்தில் வரி விதிக்க முடியுமா என கேள்வி...
ஜிஎஸ்டி., வரி முதலாண்டு நிறைவு: என்ன சொல்கிறார் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி!
புது தில்லி: நாடு முழுவதும் ஜிஎஸ்டி., வரி அமலாக்கப்பட்டதன் முதலாண்டு நிறைவில், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று தனது கருத்துகளை வெளியிட்டார். பேஸ்புக் பதிவில்...
ஆண்டாள் குறித்து ஆராயப் புகுந்த வைரமுத்துவுக்கு இதோ நம் உதவி!
இவர்கள் தமிழ்த் தொண்டாற்ற விரும்பினால், சினிமாத் தமிழுடன் நிறுத்திக் கொள்ளட்டும். அதை விடுத்து, பழந்தமிழை ஆராயப் புகுந்தால் அதை எப்படி ஆராய வேண்டுமோ அதன்படி ஆராய வேண்டும்.