கல்லூரி மாணவிகள்
தமிழகம்
மது அருந்திய மாணவிகள்! கல்லூரியிலிருந்து நீக்கிய நிர்வாகம்! மாணவி தற்கொலை முயற்சி!
கையில் பீர் பாட்டில், சைட்டிஷ் என மாணவிகள் ஆனந்தமாக மது அருந்தும் காட்சிகள் வீடியோவாக பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
சற்றுமுன்
பேராசிரியை நிர்மலா தேவி மீது அடுத்த குற்றப் பத்திரிகை!
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான வழியில் செல்லத் தூண்டிய விவகாரத்தில் அதே கல்லூரியின் பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் மதுரையைச் சேர்ந்த முருகன், கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.