Tag: காங்கிரஸ் ஊடகப்பிரிவு
குத்து ரம்யா மீது உச்ச நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு!
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சி சமூக ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ரம்யா, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறித்து அவதூறுக் கருத்துகளை சமூக ஊடகங்களில் பரப்பினார். இதனை அடுத்து, வழக்கறிஞர் பருண் குமார் சின்ஹா என்பவர் ரம்யா மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.