30-03-2023 2:05 AM
More
    HomeTagsகாஞ்சிபுரம்

    காஞ்சிபுரம்

    காஞ்சிபுரம் தவிர்த்து தமிழகத்தின் 14 இடங்களில் இன்று பேரிடர் ஒத்திகை

    தமிழகத்தின் அனைத்து கடலோர மாவட்டங்களில் பேரிடர் ஒத்திகை பயிற்சி இன்று முதல் 4-ந்தேதி வரை நடைபெறுகிறது. இன்று காலை கருத்துப் பட்டறையுடன் பயிற்சி தொடங்குகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் கருத்துப்பட்டறையை தலைமை செயலாளர் சண்முகம்...

    இதற்கு என்ன தீர்வு? | Sri #APNSwami Speaks

    Sri APNSwami Speaks - 148 காஞ்சி அத்திவரதரை சேவிக்க வரும் பக்தர்கள் படும் அவதிகளைக் கண்டு ஶ்ரீ ஏபிஎன் சுவாமியின் குமுறல் - இதற்கு என்ன தீர்வு? youtube link: https://youtu.be/MzaX2g3h-7s  

    வரதனின் விருப்பம் | Sri #APNSwami #Trending

    வரதனின் விருப்பம் (By Sri APNSwami) வரதனின் விருப்பம் முழுநிலவாகப் பௌர்ணமி சந்திரன் ஒளிவீசிப்படர்ந்திருந்தான். அப்பொழுதுதான் மழைபொழிந்து ஓய்ந்திருந்ததால் மேகங்கள் நிலவை மறைக்காமல் நகர்ந்திருந்தன.  மேகத்திரள்களின் நடுவே ஆங்காங்கு நட்சத்திரங்களும் கண்சிமிட்டின.  இன்னும் சற்றுநேரத்தில்...

    அருள் தரும் அத்திவரதர்| விகாரி வருடம் 2019 | Athi Varadar Special | Sri #APNSwami

    அருள் தரும் அத்திவரதர் - 04 | விகாரி வருடம் 2019 | Athi Varadar Special By Sri APNSwami Youtube link:- https://youtu.be/ONYMSO8HfDk அத்தி மரத்தாலலான அத்திவரதரை தண்ணீரில் வைக்கப்பட்டிருப்பது அவரை பாதுகாக்கவா? எனக் கேட்கிறார்...

    அருள் தரும் அத்திவரதர்| விகாரி வருடம் 2019 | Athi Varadar Special | Sri #APNSwami

    அருள் தரும் அத்திவரதர் | விகாரி வருடம் 2019 | Athi Varadar Special by Sri APNSwami

    வரம் தரும் மரம் | அத்தி வரதர் வைபவம் | Sri #APNSwami #Writes

    ஸ்ரீ APNSwamiயின்  எழுத்தில்                    "வரம் தரும் மரம்"                      ...

    அத்தி வரதரை பற்றிய அரிய தகவல்‌ | Sri #APNSwami #Writes

                                  அத்திவரதர்‌ அத்தி வரதரை பற்றிய அரிய தகவல்‌ ஸ்ரீந்ருஸிம்ஹப்ரியா(தமிழ்) விகாரி ஆனி (June 2019)...

    #Exclusive காஞ்சியில் அதிர்ச்சி! வரதர் கோயிலில் திருட்டு முயற்சி! மூடிமறைக்கும் அதிகாரிகள்!

    காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற வரதராசப் பெருமாள் திருக்கோயிலில் பெரும் திருட்டு முயற்சி நடைபெற்றுள்ளதாகவும், அதை அலட்சியப் படுத்தி, அறநிலையத்துறை அதிகாரிகள் மூடி மறைத்துள்ளதாகவும், இது மிகப் பெரும் கொள்ளைக்கு அடித்தளமிட்டுள்ளது என்றும் குற்றம்...

    ஏட்டிக்குப் போட்டி… ஈ.ஓ., ஏ.சி., ‘ஆசி’யில் காஞ்சி வரதர் கோயிலில் நேற்றும் தொடர்ந்த மோதல்!

    இருப்பினும், இரு தரப்பு ஆலய பூஜை நடைமுறைகளில் ஏற்படும் மோதல்களை தடுத்து, சுமுகமாக கொண்டு செல்லவேண்டிய அறநிலையத்துறை அதிகாரிகளோ சச்சரவுகளுக்கு மேலும் மேலும் தூபம் போடுபவர்களாக இருப்பது மட்டும் நன்கு வெளித் தெரிகிறது.

    திருப்புட்குழி கோயிலில் செப்.8ல் திருக்கல்யாண உத்ஸவம்

    காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த திருப்புட்குழி ஸ்ரீ மரகதவல்லி தாயார் ஸ்ரீ விஜயராகவ பெருமாள் திருக்கல்யாண உத்ஸவம், வரும் செப்.8ம் தேதி, சனிக்கிழமை நடைபெறுகிறது.