Tag: கார்த்திகை
திருப்பரங்குன்றம் மலை உச்சி கோயிலில் தீபம் ஏற்றிய இந்து முன்னணியினர் இருவர் கைது!
ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி அளவில் இந்து முன்னணியை சேர்ந்த சிலர் மலை உச்சியில் உள்ள கைலாசநாதர் தூணில் கார்த்திகை தீபம்
ராதையும் கிருஷ்ணனும்! கார்த்திகை பௌர்ணமி மகிமை!
கார்த்திகை மாதம் முழுவதும் கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதையான சுப்பிரமணியரை பிரதானமாகக் கொண்ட மாதம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்து முன்னணி ஆர்பாட்டம்!
பதினாறுகால் கண்டன மண்டபத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்பாட்டத்தில் 100 பெண்கள் உள்பட 500 பேர் கலந்து
தீபம் ஏற்றும் போது கூற வேண்டிய ஸ்லோகம்!
தீபம் ஏற்றும் போது கூறவேண்டிய ஸ்லோகம்:தீபம் ஜோதி பரப்பரஹ்மம்: தீபம் ஜோதி ஜனார்தணம்: தீபோமே ஹரது பாபம் : தீபம் ஜோதி நமோஸ்துதே:சுபம் கரோதி கல்யாணம்...
ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற கார்த்திகை சொக்கப்பனை உத்ஸவம்
நவ.23 வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீரங்கம் கோவில் கார்த்திகை சொக்கப்பனை உத்சவம்.. விட்டு விட்டு மழை இருந்ததால் நம்பெருமாள் வழக்கமான சக்கரத்தாழ்வார் சந்நிதியில் எழுந்தருளாமல் கருட மண்டபத்தில்...
கார்த்திகையில் கார்த்திகை… திருமங்கை ஆழ்வாரின் திருநட்சத்திர தினத்தில்… !
நீலன்; கள்ளர் குலத்தவர். சோழப் பேரரசின் தளபதி. இவர் திருவாலி எனும் ஊரில் குறையலூர் என்ற சிற்றூரில் ஆலிநாட்டு பெரியநீலன் என்ற படைத் தளபதிக்கும் வல்லித்திரு...
கார்த்திகை தீபத் திருவிழா ! சூட்சுமத்தைச் சொல்கிறார் சிந்துஜா!
இன்று கார்த்திகை தீபத் திருநாள்! வரிசை வரிசையாய் தீபங்களை ஏற்றி புற இருள் மட்டுமன்றி அக இருளையும் நீக்கும் நாள்! சங்ககாலம் முதல் தமிழகம் விமர்சையாகவும், பக்தியுடனும் கொண்டாடும்...
கார்த்திகை மாத ஒளிவெள்ளம்
கார்த்திகை மாத ஒளி வெள்ளம் | கவிதை: மீ.விசுவநாதன்தீர்த்தனை எண்ணி வழிபடவே - மனத்
தீவினில் தீயின் புதுவண்ணம்
கார்த்திகை மாத ஒளிவெள்ளம் - நம்
கவலைகள் போக்கும் அதுதிண்ணம்மாமலை அண்ணல்...
திருவண்ணாமலையில் துர்கை உத்ஸவத்துடன் கார்த்திகை பிரமோத்ஸவ பந்தக்கால் நடும் விழா தொடக்கம்!
திருவண்ணாமலையில் கார்த்திகை பிரமோத்ஸவம், நவ.11 தொடங்கி நவ. 27ம் தேதி வரை நடைபெறுகிறது. இதை அடுத்து, திருக்கார்த்திகை பிரமோத்ஸவத்திற்கான பந்தக்கால் நடும் விழா நவ.11 ஞாயிறு காலை நடைபெற்றது.