Tag: கால்நடைத் தீவன வழக்கு
கால்நடைத் தீவன ஊழல்: 4வது வழக்கிலும் லாலு குற்றவாளி என அறிவிப்பு!
இந்த வழக்கில் இருந்து 12 பேரை விடுவித்தது சிபிஐ நீதிமன்றம். லாலு பிரசாத் யாதவ், ஏற்கெனவே கால்நடைத் தீவனம் தொடர்பான 3 ஊழல் வழக்கில் 13.5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.