Tag: காவலர்
நீதிமன்றம் முன் போராடும் காவலர்கள்! தில்லியில் பரபரப்பு!
நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை நிறுத்தும் விவகாரத்தில் காவலர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது
பெண்ணிடம் அத்துமீறிய பேச்சு! காவலர் சஸ்பென்ட்!
விடாமல் அந்தக் கடைக்கும் வந்திருக்கிறார் அந்த காவலர் அத்துடன் அவரிடம் வரம்பு மீறிப் பேசியும் உள்ளார். இந்த நிலையில் அந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் வந்துவிட அவர்கள் அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
மூதாட்டி தொலைத்த பணப்பையை வீட்டிற்கே சென்று ஒப்படைத்த காவலர்
ரேவ்ஸ்ரீ -
காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற பெரம்பூரை சேர்ந்த ராதாபாய் என்பவர் பணம் மற்றும் அசல் உரிமைகள் அடங்கிய கைப்பையை தொலைத்துவிட்டு என்ன செய்வது என்று அறியாமல் வீட்டிற்கு சென்றார். அங்கு பாதுகாப்பு பணியில்...
மணல் கொள்ளையைத் தடுத்த காவலர் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம்: 2 பேர் கைது!
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற காவலர் ஜெகதீசன் அடித்துக் கொலை செய்யப் பட்ட விவகாரத்தில் தொடர்புடையதாக 2 பேரை கைதுக் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.