Tag: காவல் ஆணையர்
திருடுபோன ஒன்றரை கிலோ தங்க நகைகள்! நடவடிக்கை கோரி ஆணையரிடம் பார்த்திபன் புகார்!
சென்னையில் உள்ள தனது வீட்டில் ஒன்றரை கிலோ தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம்...
பாஜக., பெண் நிர்வாகியை நிர்மலா என பதிவிட்டு ரூ.5 லட்சம் பேரம்! காவல் ஆணையரிடம் புகார்!
எனவே பாஜக.,வினர் தங்கள் கருத்துகளைக் கேட்கச் செய்வதற்கு இதுதான் சமூக விரோதிகளுக்குப் புரிந்த மொழி என்ற நிலைக்கு பாஜக.,வினர் வருவதற்கு காவல் துறை வழிசெய்யாமல் இருக்க வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கையை காவல் துறையின் சைபர் க்ரைம் பிரிவு உடனடியாக எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.