May 19, 2025, 9:50 AM
27 C
Chennai

Tag: காஷ்மீர்

தேர்தலுக்கு தயாராகும் காஷ்மீர்!

எவரேனும்... காய் நகர்த்தினால்..... மத்திய அரசு நிர்வாகம் நேரிடையாகவே இந்த பிராந்தியத்தில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள இன்னும் வசதியாக

புல்வாமா தாக்குதலை நடத்தியது.. பாக்., பிரதமர் இம்ரான் கான் சாதனை! போட்டுடைத்தார் அமைச்சர்!

இந்தியா இரவு 9 மணிக்கு தாக்குதல் நடத்தும் என்று கூறினார். அந்தக் காட்சி இன்னும் எனக்கு நினைவில்

காஷ்மீர் ஸ்ரீநகரில் கையெறி குண்டு தாக்குதல்!

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, இது குறித்த விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.

மா ஆப்ரெஷன்!பயங்கரவாதத்தை விடுத்து வீடு வந்த காஷ்மீர் இளைஞர்கள்!

இந்த நடவடிக்கையில், 15 கார்ப்ஸ் லெப்டினன்ட் ஜெனரல் கன்வால் ஜீத் சிங் தில்லனின் கமாண்டிங் பொது அதிகாரி (ஜிஓசி) உத்தரவின் பேரில், காணாமல் போன இளைஞர்களை வேட்டையாடுவதில் ஒரு பயிற்சியை மேற்கொண்டு அவர்களது குடும்பத்தினரை அணுகினார்.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு! ஐரோப்பிய யூனியன் எம்பிக்கள்!

ஸ்ரீநகர் வந்து 23 எம்.பி.க்கள் குண்டு துளைக்காத வாகனங்களில் அமரவைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களிடம் பாதுகாப்பு அதிகாரிகள் அங்குள்ள சூழலை விளக்கினர்.

2 லாரி டிரைவர்கள் சுட்டுக் கொலை! காஷ்மீரில் பயங்கரவாதிகள் பயங்கரம்!

இதில் 2 லாரி டிரைவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். பின் லாரிகளை தீயிட்டுக் கொளுத்திய பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பியோடினர்.

பாகிஸ்தானை கலாய்த்த முன்னாள் மேஜர்!

இந்தத் தாக்குதலில் சில இந்திய வீரர்கள் பலியானதாக தகவல்கள் பரவியதால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவியது. இந்தநிலையில், நேற்று பாகிஸ்தானின் செயலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருக்கும் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

காஷ்மீரில் இலவச தொலைபேசி மையம்! மத்திய அரசு!

காஷ்மீரில் சுமார் 70 நாட்களுக்கு பின் தான் அதாவது கடந்த 14ம் தேதி செல்போன் சேவையும் துவங்கப்பட்டது. அதுவும் வெறும் போஸ்ட்பெய்டு இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டது. பீரிபெய்டு இணைப்பு வைத்திருப்பவர்கள் தங்கள் உறவுகள் மற்றும் நண்பர்களை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகின்றது.

காஷ்மீரில் பணயக்கைதிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்! ஆபரேஷன் முடிந்துவிட்டது.

எனினும் விடாமல் தீவிரமாக தேடிய ராணுவத்தினர் மூன்று தீவிரவாதிகள் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதை அறிந்து சுற்றி வளைத்தனர். பின்னர் அதிரடியாக தாக்குதல் நடத்தி மூன்று தீவிரவாதிகளையும் சுட்டுக்கொன்றனர். பணய கைதியாக பிடித்த வைக்கப்பட்டவரை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர்.

காஷ்மீரின் குப்வாரா செக்டரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்! இந்தியா பதிலடி! வீடியோ காட்சிகள்!

பயங்கரவாதிகள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் இந்திய வீரர்கள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர் மற்றும் அவர்களை தங்கள் பகுதிக்குத் திரும்பும்படி கட்டாயப்படுத்தினர். அவர்கள் இந்திய படைகள் மீது ஊடுருவி தாக்குதல்களை நடத்த முயன்றனர்.

அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் வீரர்! சுட்டுத் தூக்கிய இந்தியா! வீடியோ பதிவு.,!

பாகிஸ்தானின் பார்டர் அதிரடி பணி (பிஏடி) போஜின் ஹாஜிபூர் செக்டாரில் ஊடுருவ முயற்சித்தபோது, இந்திய ராணுவம் கையெறி குண்டு பயன்படுத்தி ஊடுருவல் முயற்சியை முறியடித்தது. இந்த தாக்குதலில் ஊடுருவல்காரர் கொல்லப்பட்டார்.

தமிழக காவலதிகாரி காஷ்மீரில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை !

014-ம் ஆண்டு நேரடியாக சி.ஆர்.பி.எப்.பில் அதிகாரியாக பணியில் சேர்ந்த அவர், 40-வது பட்டாலியன் பிரிவில் பணியாற்றி வந்தார். முதற்கட்ட விசாரணையில் அவருக்கு குடும்ப பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.