30-03-2023 1:44 AM
More
    HomeTagsகுடியரசுத் தலைவர்

    குடியரசுத் தலைவர்

    குடியரசு தலைவர் கன்யாகுமரி வருகை! விவேகானந்தர் நினைவு மண்டப பொன்விழா!

    25-ம் தேதி இரவு கன்னியாகுமரியில் தங்கும் அவர் 26-ம் தேதி பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்யவுள்ளார்.

    குடியரசுத் தலைவர் பிறந்த நாள்; பிரதமர் மோடி வாழ்த்து!

    புது தில்லி : பாரத குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் 73ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்!

    தாய்மொழியுடன் மேலும் ஒரு இந்திய மொழியைப் பயில வேண்டும்: குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்

    புது தில்லி: இந்தியர்கள் அனைவரும் தமது தாய்மொழியுடன், மற்றொரு மாநில மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்.

    7 பேர் விடுதலை: முன்விடுதலை என்பது சட்டப்படியானதே! எதிர்ப்பவர்கள் சட்ட மறுப்பர்கள்!

    சட்டப்படியான, வாலயமான விடுதலையைக் காலங்கடத்தியதே தவறு. மேலும் காலங்கடத்தாமல் ஆளுநர் விரைந்து ஒப்புதல் தெரிவித்து எழுவரையும் விடுதலை செய்ய வழி விட வேண்டும்.

    கருணாநிதி உடல் நலம் விசாரிக்க காவேரி மருத்துவமனை வந்த குடியரசுத் தலைவர்

    கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

    கருணாநிதி உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் நேரில் விசாரித்தார் குடியரசுத் தலைவர்!

    சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காவேரி மருத்துவமனை வந்திருந்தார். அவருடன் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் வந்தனர். கருணாநிதியின் உடல்நலம் குறித்து...

    ஆங்கிலம், ஹிந்திக்கு அடுத்து தமிழில் டிவிட்டிய குடியரசுத் தலைவர்!

    இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் டிவிட்டர் பதிவிட்டிருக்கிறார்.

    குடியரசுத் தலைவர் தேர்தலில் மீரா குமாருக்கு ஆதரவு திரட்டுவோம்: மு.க.ஸ்டாலின்

    குடியரசுத் தலைவர் தேர்தலில் மீரா குமாருக்கு ஆதரவு திரட்டுவோம்: மு.க.ஸ்டாலின் #mkstalin

    குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக., வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்தை அறிவித்தார் மோடி!

    முன்னதாக, நாட்டின் மிக உயரிய குடியரசுத் தலைவர் பதவியில், 1997 முதல் 2002 வரை தலித் சமூகத்தைச் சேர்ந்த கே.ஆர்.நாராயணன் பதவி வகித்தார். அவருக்குப் பிறகு, தலித் சமூகத்தைச் சேர்ந்த இரண்டாவது நபராக ராம்நாத் கோவிந்த் பதவி வகிப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    காஞ்சி மடத்தில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி: சுவாமிகளிடம் ஆசி

    சென்னை: காஞ்சிபுரத்துக்கு வருகை தந்த குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, இன்று மாலை காமாட்சியம்மன் கோயிலில் அம்மனை வழிபட்டார். காஞ்சிபுரம் வந்திருந்த அவரை மாவட்ட ஆட்சியர் பொன்னையா வரவேற்றார். காஞ்சிபுரம் சங்கரமடத்துக்கு வந்த குடியரசுத் தலைவர் பிரணாப்...