குட்கா
உள்ளூர் செய்திகள்
குட்கா மேட்டர்: டிஜிபி அலுவகத்திலும் சிபிஐ ரெய்டு
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கையும் காப்பாற்றக்கூடிய காவல் துறையின் உச்சபட்ச பதவிதான் டிஜிபி என்பது. அந்த அலுவலகத்திலேயே முறைகேடு தொடர்பாக சிபிஐ ரெய்டு என்பது இதுவரை கேள்விப்படாத ஒன்று.
சற்றுமுன்
குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ வழக்குப்பதிவு
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்ய அனுமதித்தது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் தாக்கல் செய்யப்பட்ட...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
குட்கா வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிய குட்கா முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை தடையின்றி தமிழகத்தில் விற்பனை செய்ய அமைச்சர்கள், டி.ஜி.பி உள்ளிட்ட...
ரேவ்ஸ்ரீ -
உள்ளூர் செய்திகள்
சூலூர் குட்கா ஆலை விவகாரம்: திமுக எம்.எல்.ஏ., மீது வழக்கு பதிந்து தேடி வரும் போலீஸார்!
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 பேர் மீது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், 7 பேரைக் கைது செய்தனர். எம்.எல்.ஏ. கார்த்திக் உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.
சற்றுமுன்
குட்கா வழக்கில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும்: ஸ்டாலின்
குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவேற்றுள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் தொடர்ந்த இந்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத் துறையிடமிருந்த...
ரேவ்ஸ்ரீ -