கைது
கோவை
நாகூரில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை: ஒருவர் கைது!
தமிழகத்தில் கோவை, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மற்றும் நாகூரில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அடடே... அப்படியா?
காவலர் மகளிடமே கைவரிசைக் காட்டியவன்! கைது!
அதன் பேரில் வடபழனி உதவி கமிஷனர் ஆரோக்கியப்பிரகாசம் மேற்பார்வையில் தனிப்படை காவலர் நடத்திய விசாரணையில் செயினை திருடிய நபர் வேலூரைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பது தெரியவந்தது.
உள்ளூர் செய்திகள்
குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தில் பானுப்ரியா மீது வழக்குப் பதிவு!
சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீது பாண்டிபஜார் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துனர். தனது வீட்டில் சிறுமியை பணிக்கு அமர்த்திய புகாரில் குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அடடே... அப்படியா?
பெண்ணிடமிருந்து சங்கிலி அபகரிப்பு! பின்னர் அந்த பெண் செய்த செயல்….!
ஆகஸ்ட் 30 ம் தேதி தில்லியின் நாங்லோய் என்ற இடத்தில் பைக் மூலம் ஒரு பெண்ணின் சங்கிலி அறுக்க முயன்ற போது அந்த பெண் மற்றும் அவரது மகள் அவனை பைக்கிலிருந்து பிடித்து இழுத்து கிழே தள்ளினர்.
இந்தியா
சிதம்பரம் கைது தனி மனித பிரச்னை அல்ல!
நேரு குடும்ப வாரிசு இல்லாமல் கூட காங்கிரஸ் கட்சியால் இயங்க முடியும் என்ற சூழ்நிலை கூட தோன்றிவிடலாம். அப்படி ஒரு இக்கட்டான தருணம் வந்து விட்டக் கூடாது என்ற அக்கறையால் கட்சியின் பெயரை மட்டும் வைத்துக் கொண்டு அதன் அடிப்படைகளை சிதைத்தது.
சற்றுமுன்
தாயை கொலை செய்த முன்னாள் எம்பி மகன் டெல்லியில் கைது
முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். ஆட்சி காலத்தில் மாநில அமைச்சராக பொறுப்பு வகித்தவா் குழந்தைவேலு. மேலும் இவா் 1984-89ம் ஆண்டுகளில் கோபிச்செட்டிப் பாளையம் மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தவர். கடந்த சில வருடங்களுக்கு...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
கல்வெட்டில் பெயர்: ஒருவர் கைது
ஓ.பி.எஸ் மகன் பெயருடன் எம்.பி என குறிப்பிட்டு கல்வெட்டு பொறித்த விவகாரம் தொடர்பாக தேனி மாவட்டம் குச்சனூர் கோயில் நிர்வாகி வேல்முருகனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தல்...
ரேவ்ஸ்ரீ -
உலகம்
குளிக்க சென்ற போதும் குற்றவாளியை கைது செய்த பெண் போலீஸ்
குற்றவாளிகளை பிடிக்க பல்வேறு வகைகளை போலீசார் கையாண்டு வரும் நிலையில், திருடனை பிடிக்க ஆடையின்றி சென்ற பெண் அதிகாரி ஒருவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இந்தியாவில் இல்லை, சுவிடனில் நடந்துள்ளது. சுவிடனை...
ரேவ்ஸ்ரீ -
உள்ளூர் செய்திகள்
‘90ML’ பெண்களை இழிவுபடுத்தி நடித்த ஓவியாவை கைது செய்ய வேண்டும்!
‘90ML’ படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நடித்ததாக நடிகை ஓவியாவை கைது செய்ய வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சியின் மகளிரணியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
அனிதா உதீப்...
இந்தியா
முறைப்படி விரதம் இருந்து இருமுடியுடன் வந்த சசிகலா டீச்சர் கைது! பிக்னிக் ஸ்பாட் ஆக்குவேன் எனக் கூறிய திருப்தி தேசாய்க்கு சிவப்புக் கம்பளம்!
முறைப்படி விரதம் இருந்து இருமுடியுடன் வந்த சசிகலா டீச்சர் கைது! பிக்னிக் ஸ்பாட் ஆக்குவேன் எனக் கூறிய திருப்தி தேசாய்க்கு சிவப்புக் கம்பளம்!