Tag: கோவிலுக்கு
ஏழுமலையானுக்கு ரூ.2 கோடி மதிப்பில் தங்க வாள்: காணிக்கை செலுத்திய தொழிலதிபர்
தேனியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான தங்க வாளை காணிக்கையாக வழங்கியுள்ளார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த தங்கத்துறை...
காத்மண்டு பசுபதிநாத் கோவிலுக்கு பிரதமர் மோடி இன்று வருகை
நேபாளம் மாநிலம் காத்மண்டு மாவட்டத்தில் உள்ள பசுபதிநாத் கோவிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை தரவுள்ளார். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.இதனையடுத்து கோயில்...
நவகிரக கோவிலுக்கு செல்லும்போதோ அல்லது திரும்பி வரும் போதோ மற்ற கோவில்களுக்கு செல்லலாமா??
இறைவன் என்பவன் தண்டிப்பவன் அல்ல.அவன் கருணையின் சிகரம்.பொறாமை இல்லாதவன்.எங்கும் நிறைந்து இருப்பவன்.நீங்கள் ஒவ்வொரு நவகிரக கோவில்களிலும் பார்த்தால் சிவன் தான் மூலக் கருவறையில் இருந்து அருள்...