சங்கத்தினர்
ஆன்மிகச் செய்திகள்
மதுரையில் திருக்கோயில் பணியாளர் சங்கத்தினர் இன்று உள்ளிருப்புப் போராட்டம்
சமீபத்தில் திருக்கோயில் பணியாளர் சங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில், திருக்கோயில் பணியாளர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும். பணிக்கொடை அனைத்துத் தரப்பினருக்கும் விரைவில் வழங்கவேண்டும் என்பது...
ரேவ்ஸ்ரீ -
உள்ளூர் செய்திகள்
யாராவது கண்ணுல பட்டா பிடிச்சி உள்ள வைங்க… அரசு ஊழியர் போராட்டக் களம்!
சந்தேகத்திற்கு இடமான முறையில் குழுவாக வந்தவர்களின் அடையாள அட்டையை வாங்கியும் சோதனை மேற்கொண்டனர். அவ்வாறு வந்தவர்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டால், அவர்களை உடனடியாகக் கைது செய்த போலீசார், அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.