சாதி
உரத்த சிந்தனை
குட்டி ’மேஸ்திரி’யில் துவங்கிய முயற்சி, சுவாமிநாத ’அய்யரில்’ முடிவு பெறுமா?
அன்று; ’குட்டி மேஸ்திரி’யில் துவங்கிய சாதி ஒழிப்பு முயற்சி, இன்று; பாடப்புத்தகத்தில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் (சாஸ்திரி) சாதிப்பெயர் நீக்கத்தில் முடிவுக்கு வருமா ?
இந்தியாவை பன்னெடுங்காலம் பீடித்து இருப்பதும், எளிதில் தீர்வு...
உங்களோடு ஒரு வார்த்தை
ஈ.வே.ராமசாமி நாயக்கர் காங்கிரஸில் இருந்து ஏன் வெளியேறினார்?
அப்போது ராஜாஜி சொன்னார்... நீ இயக்கத்தில் இருந்தால்தானே கணக்கு கொடுக்கணும்?
பொறி தட்டியது ராமசாமி நாயக்கருக்கு! என்ன சொல்கிறீர்? - கேட்டார்.
ஏதாவது காரணத்தைச் சொல்லி இயக்கத்தில் இருந்து வெளியேறினால், நீ ஏன் கணக்கு கொடுக்கணும்!? - என்றார்.