சுவாமி
அடடே... அப்படியா?
ஆந்திர கோயில்கள் மீதான தாக்குதல்கள்: சின்ன ஜீயர் ஸ்வாமி பரபரப்பு விமர்சனம்!
சர்ச், மசூதி மீது தாக்குதல் நடந்தால் கூட இதுபோன்றே எதிர்வினை ஆற்றுவேன் என்றும் கூறினார்.
ஆன்மிகக் கட்டுரைகள்
திருவண்ணாமலை கோயிலில் சுவாமி அம்பாள், துர்க்கை கிரிவலம்!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. தீபத் திருவிழாவின் முக்கிய அம்சமான பரணி தீபம், கார்த்திகை தீபம் ஏற்றும் வைபவங்கள் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றன.
இந்நிலையில், நவ.25 ஞாயிற்றுக்...
ஆன்மிகச் செய்திகள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா – இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய...
ரேவ்ஸ்ரீ -
இந்தியா
மாலத்தீவில் செப்டம்பர் 23ஆம் தேதி அதிபர் தேர்தல் : தேர்தலில் முறைகேடுக்கு வாயப்பு – சுவாமி
மாலத்தீவில் அதிபர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றால், அந்நாட்டின் மீது படையெடுக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியது அவரது சொந்தக் கருத்து என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாலத்தீவில் அதிபர் தேர்தல் செப்டம்பர் 23ஆம்...
ரேவ்ஸ்ரீ -
ஆன்மிகக் கட்டுரைகள்
சுப்பிரமணிய சுவாமியை சர்ப்ப ரூபத்தில் வழிபடுவது எதனால்?
கேள்வி:- சுப்ரமணிய சுவாமியை சர்ப்ப ரூபத்தில் வழிபடுவது எதனால்?
பதில்:- சுப்பிரமணியன் சிவ சக்திகளின் ஏக சொரூபமான குண்டலினீ சக்தி வடிவானவன். பிராண சக்தியின் சொரூபமான குண்டலினீ ஆறு சக்கரங்களில் சஞ்சரித்தபடி சர்ப்பம் போல்...
இந்தியா
கொல்லப் பார்ப்பான் ராகுல்: கட்டிப்புடிப்பதை மோடி அனுமதித்திருக்கக் கூடாது: சுப்பிரமணிய சாமி கண்டிப்பு!
ராகுல் காந்தி தம்மைக் கட்டிப்பிடிப்பதை பிரதமர் மோடி அனுமதித்திருக்கக் கூடாது. ரஷ்யர்களும் கொரியர்களும் மற்றவர்க்ரள் மீது விஷ ஊசிகளை செலுத்த இந்த முறையைக் கடைப்பிடிப்பார்கள்.
ஆகவே பிரதமர் மோடி வெகு விரைவாக ஒரு மருத்துவமனைக்குச்...
ஆன்மிகச் செய்திகள்
சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா இன்று தொடக்கம்
தென்தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சைவ-வைணவ திருத்தலங்களில் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் சித்திரைத்திருவிழா, திருவாதிரை திருவிழா, நவராத்திரி திருவிழா, கந்த சஷ்டி திருவிழா உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள்...
ரேவ்ஸ்ரீ -
இந்தியா
சுஷ்மா ஸ்வராஜூக்கு சுப்பிரமணியன் சுவாமி நன்றி
இலங்கை அகதிகள் பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு சுஷ்மா ஸ்வராஜூக்கு சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்ற சுஷ்மா ஸ்வராஜூக்கு தகுந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் இதற்கு சுப்பிரமணியன் சுவாமி நன்றி...
ரேவ்ஸ்ரீ -
இந்தியா
ஏர்செல் – மேக்சிஸ் வழக்கு: சுப்பிரமணியன் சுவாமி மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
அண்மையில், சிங் ஏர்செல் - மேக்சிஸ் வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறை அதிகாரி ராஜ்னீஷ் கபூர், பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ராஜேஷ்வர் சிங் வருமானத்துக்கு அதிகமாக...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
திருப்பதி சுவாமி தரிசனத்திற்கு 20 மணி நேரம் காத்திருப்பு
கோடை விடுமுறை என்பதால் திருப்பதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் + பக்தர்கள் கூட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது.மேலும் அங்கு தெலுங்கு தேசக் கட்சியின் மாநாடு நடப்பதால் கட்சியினர் கோவிலுக்கும் ஒரு விசிட் அடித்துள்ளனர்.பக்தர்கள் சுமார்...
ரேவ்ஸ்ரீ -