More
    HomeTagsசூர சம்ஹாரம்

    சூர சம்ஹாரம்

    திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்! லட்சக்கணக்கில் பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு தரிசனம்!

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டித் திருவிழாவை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. லட்சக் கணக்கில் பக்தர்கள் குவிந்து, அரஹரோஹரா கோஷம் முழங்க பெருமானை தரிசித்து வழிபட்டனர். முருகப் பெருமானின்...

    திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: உள்ளூர் விடுமுறை

    திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 8ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு...
    Exit mobile version