ஜாக்டோ ஜியோ
உரத்த சிந்தனை
சபரிமலை தீர்மானம் போட்டியே… கன்யாஸ்த்ரீய கற்பழிச்ச பிஷப்புக்கு..?! சரமாரி கேள்விகளால் ஆப்பசைத்த குரங்காக ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள்!
சபரிமலை குறித்த தீர்மானத்தை முன்மொழிந்த ஜாக்டோ - ஜியோ அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்புக்கு எதிராக முன்வைக்கப் பட்ட கேள்விகளால், ஆப்பசைத்த குரங்காக அதன் நிர்வாகிகள் ஆகிப் போயுள்ளனர்.
சபரிமலை...
உள்ளூர் செய்திகள்
தனது பேச்சுக்கு முதல்வர் எடப்பாடி வருத்தம் தெரிவிக்க வேண்டும்: ஜாக்டோ ஜியோ வலியுறுத்தல்
கரூர்: அதிமுக., கட்சி நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதல்வர் அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் கண்ணியக்குறைவாகவும் ஒருமையிலும் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் வரும் 9ம் தேதி மாநிலம் தழுவிய...
சற்றுமுன்
எடப்பாடி பழனிசாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும் – ஜாக்டோ ஜியோ!
தங்களை கண்ணியக் குறைவாகப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பு கூறியுள்ளது...
சற்றுமுன்
தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வித்தரம் -விஜயகாந்த் அறிக்கை
கல்வி மேம்பாட்டிற்காக நிதியை கல்லூரிகளுக்கு வழங்காமல் இருப்பதன் மூலம் மாணவர்களும், கல்லூரி நிறுவனங்களும் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள். ஜாக்டோ ஜியோ அமைப்பு சம்பள உயர்வுக்காக உண்ணாவிரதம், போராட்டம் நடத்தியும் தமிழக அரசு செவிசாய்க்கவில்லை
சற்றுமுன்
ஜாக்டோ-ஜியோ: இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்
இன்று முதல் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள இருப்பதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
திருச்சியில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களின் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், கடந்த 8-ம் தேதி நடைபெற்ற கோட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் கலந்து...
ரேவ்ஸ்ரீ -
உள்ளூர் செய்திகள்
பரபரப்புக்காக பரப்பி விட்டார்கள்! போராட்டத்தில் ஆசிரியர் இறக்கவில்லை!
இந்தச் செய்தி, அங்கே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் மூலம், ஒருவர் மூலம் ஒருவர் என தவறான வகையில் சென்று சேர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் இறந்து விட்டார் என்றவாறு ஊடகத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஆசிரியர் போராட்டத்திற்கே செல்லவில்லை.
உள்ளூர் செய்திகள்
ஜாக்டோ ஜியோ போராட்டம்; எடப்பாடி அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!
சென்னை: ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை தவறான முறையில் கையாளும் மக்கள் விரோத பழனிசாமியின் அரசுக்கு எனது கண்டனம் என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன்.
உள்ளூர் செய்திகள்
யாராவது கண்ணுல பட்டா பிடிச்சி உள்ள வைங்க… அரசு ஊழியர் போராட்டக் களம்!
சந்தேகத்திற்கு இடமான முறையில் குழுவாக வந்தவர்களின் அடையாள அட்டையை வாங்கியும் சோதனை மேற்கொண்டனர். அவ்வாறு வந்தவர்கள் ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டால், அவர்களை உடனடியாகக் கைது செய்த போலீசார், அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.
உள்ளூர் செய்திகள்
5 ஆயிரம் பேர் அதிகாலையில் கைது; சென்னையில் குவிந்தனர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை நோக்கி பேரணி செல்ல முயன்று, சென்னை சேப்பாக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் கைது செய்யப் பட்டனர்.