ஜாமின்
இந்தியா
சசிதரூர் ஜாமின் மனு மீதான விசாரணை விரைவில் தொடங்கும்
சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் கோரி முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சசிதரூர் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான...
ரேவ்ஸ்ரீ -
உள்ளூர் செய்திகள்
எஸ்.வி.சேகருக்கு ஜாமின்! ஜூலை 18ல் ஆஜராக உத்தரவு!
சென்னை: பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சித்த ஒருவரின் கருத்தை பேஸ்புக்கில் பார்வர்ட் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், நடிகர் எஸ்வி சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.
சற்றுமுன்
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம் : கருப்பசாமி ஜாமின் மனு தள்ளுபடி
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலாதேவியின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து கைது செய்யப்பட்ட கருப்பசாமியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மற்றொருவரான முருகனின் ஜாமின் மனு மீதான விசாரணை...
ரேவ்ஸ்ரீ -