More

    Shut up. Shall We?

    A Centenary Plus, Retold 

    HomeTagsடாஸ்மாக்

    டாஸ்மாக்

    டாஸ்மாக் சரக்கு வித்த சாதனையாளருக்கு ‘விருது’: விடியல் விபரீதங்கள்!

    கரூர் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு வருவாய் ஈட்டிக் கொடுத்ததற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட நிர்வாகம் - சர்சைக்குள்ளான விவகாரம்.

    கள்ளச் சாராய பரவலைத் தடுக்கவே… டாஸ்மாக் திறப்பு: வணிகவரித் துறை அமைச்சர் பதில்!

    தமிழக முதல்வர் இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு முதல்வருக்கு எல்லாம் ஒரு எடுத்துக்காட்டாக ஒரு எளிமையான முறையில் நடத்திசென்று

    தமிழகத்தில் மதுக் கடைகளை திறக்க முடிவு?!

    புதுச்சேரியைப் போல தமிழகத்தில் குறைந்த நேரத்தில் தினமும் மதுக் கடைகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    குடிமகன்கள் குஷி! மதுக்கடைகள் திறக்க தடையில்லை! உச்ச நீதிமன்றம் உத்தரவு!

    சிஸ்டம் சார்ந்த விஷயம் என்பதால் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

    குடிமகன்களுக்கு ஓர் துர்செய்தி! 2 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை!

    இந்த நிலையில், பாதுகாப்புக் காரணங்கள் கருதி, சென்னையை அடுத்த பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதிகளில் இருக்கும் 19 டாஸ்மாக் கடைகளுக்கு 11 மற்றும் 12ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாங்களா கூப்புடுறோம்… குடிக்க வாங்கன்னு…?! திகில் கிளப்பிய அமைச்சர் தங்கமணி

    மது குடிக்குமாறு யாரையும் வீட்டிற்கே சென்று அரசு அழைக்கவில்லை என்று கூறியுள்ள அமைச்சர் தங்கமணி, அவர்களாகவே வந்து மது குடிக்கிறார்கள் என்று கூறினார். 

    டாஸ்மாக் மூடல்; பஸ் போக்குவரத்து நிறுத்தம்; ஆட்சியர் ஆலோசனை! பரபரப்பில் சென்னை!

    சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். துணை ஆட்சியர், தாசில்தார், மாவட்ட வருவாய் அலுவலர், நில அளவீட்டுத் துறை கூடுதல் ஆணையர் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். இதனிடையே,...

    கருணாநிதியின் சகாப்தம்

    கருணாநிதியின் சகாப்தம் எப்படிப்பட்டது...? திருட்டைத் தடுக்கணுமா... திருடன் கையில் சாவியைக் கொடு என்று ஒரு பழமொழி உண்டு. திராவிட, திராவிட முன்னேற்றக் கழகங்களின் நாத்திகப் பிரசாரமும் பிரிவினை கோஷமும் பெரிதாகிக்கொண்டே போனபோது தேசத்தையும் தெய்விகத்தையும்...

    அடிப்படை வசதியை செய்து தராமல் டாஸ்மாக் கடையை திறக்கும் நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் முற்றுகை போராட்டம்

    பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பாடாலூர் - ஊத்தங்கால் சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையால் பள்ளி மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் பாதிக்கப்படுவதாக...

    இன்று முற்றுகைப் போராட்டம்: டாஸ்மாக் ஊழியர்களுக்கு அழைப்பு

    சென்னையில் இன்று நடைபெறவுள்ள தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்க ஊழியர்கள் திரண்டு வருமாறு திருச்சி மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக திருச்சி மாவட்ட டாஸ்மாக்...
    Exit mobile version