Tag: தில்லி
தில்லி-நொய்டா சாலையை காலி செய்த விவசாயிகள்! போக்குவரத்து தொடக்கம்!
இதனால் அந்த சாலையில் இன்று காலை முதல், சில்லா எல்லை வழியாக தில்லி-நொய்டா இடையே வழக்கமான வாகன போக்குவரத்து
விவசாயிகள் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவல்: இல.கணேசன் ‘பகீர்’ தகவல்!
வேளாண் திருத்தச் சட்டத்தை வாபஸ் பெருவதற்கு இடமில்லை; இருப்பினும் திருத்தங்கள் செய்ய வாய்ப்புகள் இருக்கலாம்
தில்லி ஜே.என்.யு., பல்கலை.,யை சுவாமி விவேகானந்தர் பல்கலை என பெயர் மாற்ற வேண்டும்: சி.டி.ரவி !
அண்மைக் காலமாகவே நேரு குடும்பப் பெயர்கள் கொண்ட சில திட்டங்களின் பெயர்கள் பாஜக., ஆட்சியில் மாற்றப் பட்டுள்ளன.
தில்லியில் பாகிஸ்தான் விசா பிரிவில் சிக்கிய 2 உளவாளிகள்! நாட்டை விட்டு வெளியேற உத்தரவு!
பாகிஸ்தான் தூதரக விசா பிரிவில் 2 உளவாளிகள் பிடிபட்டனர், 24 மணி நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது.
பாகிஸ்தானும் சீனாவும் செய்யும் சதி தில்லி காற்று மாசு: வினித் அகர்வால்!
இந்தியாவை பார்த்து பாகிஸ்தானும், சீனாவும் அஞ்சுகிறது. இதனால் நம் நாட்டில் பாகிஸ்தான் நச்சு வாயுவை கசிய வைத்து தில்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளின் காற்றை மாசுபட வைக்கிறது.
நீதிமன்றம் முன் போராடும் காவலர்கள்! தில்லியில் பரபரப்பு!
நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை நிறுத்தும் விவகாரத்தில் காவலர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது
பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்! தில்லி அரசு அதிரடி!
இந்தத் திட்டத்தின் மூலம் அதிகக் கட்டணம் காரணமாக பாதுகாப்பான பயணத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடியாத பெண்களுக்கு இது உதவிகரமாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.
பட்டப்பகலில் பெண் சுட்டுக் கொலை! தில்லியில் பயங்கரம்!
இதையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றினர். மற்றும் அந்த மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஞாயிறு அன்று சோனியாவை சந்திக்க தில்லி செல்கிறார் ஸ்டாலின்!
சென்னை : திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் டிசம்பர் 9 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை தில்லி செல்கிறார்.ஞாயிறு அன்று காலை 11 மணி அளவில்...
வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான நிதி; ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா: மோடியிடம் எடப்பாடி கோரிக்கை!
புதுதில்லி : தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதியை அளிக்கும் படி பிரதமரிடம் கோரினேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் எங்கள் வரம்பில் இல்லை: வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்
ஆனால் இந்த மனு மீது கருத்து தெரிவித்த நீதிமன்றம், பெட்ரோல் விலை நிர்ணயம் குறித்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறி, குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது.
காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 16): நடுங்கிய மௌண்ட்பேட்டன்
பாரதத்தின் அன்றைய மனோநிலையை முழுவதுமாக மவுண்ட்பேட்டன் கிரகித்திருந்தார். கிழக்கு வங்கத்தில், நவகாளி கலவரங்களின் போது, காந்தி கலவரங்களை முடிவிற்கு கொண்டு வர முயன்றது போல இப்போதும் முயல வேண்டும் என வற்புறுத்தினார்.