More
    HomeTagsதீர்ப்பு

    தீர்ப்பு

    தில்லி ஆளுநர் அதிகார தீர்ப்பு: என்ன சொல்கிறார் மு.க.ஸ்டாலின்?

    தில்லி துணை நிலை ஆளுநர் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தற்போது பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தை ஒப்பிட்டு, அண்மைக் காலமாக ஆளுநருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டுவதிலும், சட்டப்...

    டெல்லியில் யாருக்கு அதிகாரம் குறித்த வழக்கில் தீர்ப்பு

    டெல்லியில் மாநில அரசு, துணைநிலை ஆளுநர் இடையே யாருக்கு அதிகாரம் என்பது குறித்து ஆம் ஆத்மி தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பை வாசித்து வருகின்றனர் நிர்வாக அதிகாரம் முழுவதும் தேர்தெடுக்கப்பட்ட அரசிடமே உள்ளது...

    பதவி இழந்த ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் குறித்த தீர்ப்பு: என்ன சொல்கிறார் டிடிவி.,?

    சென்னை: டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்புகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள டிடிவி தினகரன், எங்களுக்கு பாதி வெற்றி என்று கூறியுள்ளார்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பு, வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றம்

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், எனவே அவரை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18...

    18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு

    தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. முதல்வர் பதவியில் இருந்து பழனிசாமியை நீக்கக்கோரி, கவர்னரிடம் மனு அளித்த, சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள்,...

    ஒரு மாத கோடை விடுமுறைக்குப்பின் உயர் நீதிமன்றம் இன்று திறப்பு : முதல் வாரத்திலேயே முக்கிய வழக்குகளில் தீர்ப்பு?

    கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கம்போல் மீண்டும் செயல்படத் தொடங்குகிறது. முதல் வாரத்தில் 18 எம்எல்ஏக்கள் நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உள்ளிட்ட முக்கிய...

    ஆணையத்துக்கு முழு அதிகாரமும் உண்டு: உச்ச நீதிமன்றம் உறுதிப் படுத்தியுள்ளது: முதல்வர்

    நடுவர் மன்றத் தீர்ப்பில் உள்ள அத்தனை அம்சங்களையும் அப்படியே செயல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. உச்ச நீதிமன்றமே இறுதியானது. அதன் பின்னும் அதில் சந்தேகம் எழுப்பினால் என்ன செய்வது

    காவிரி வழக்கில் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு வரும்: தம்பிதுரை

    காவிரி வழக்கில் வரும் 14 ஆம் தேதி தமிழகத்திற்க சாதகமான தீர்ப்பு வரும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், காவிரி வழக்கில் வரும் 14...

    தீர்ப்பு இரண்டில் ஒன்றுக்கு வரவேற்பு; ஒன்றுக்கு எதிர்ப்பு: தினகரன்

    எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பாக சட்ட ஆலோசனைக்கு பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகவும் மயிலாடுதுறையில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran

    பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

    சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இன்று நீதிம்ரதிற்கு ஆஜராக வந்த அஸ்ராம் பாபு 15 நிமிடம் தாமதமாக...
    Exit mobile version