Tag: தேர்தல்
யோகி ஆதித்யநாத், மாயாவதி ஆகியோர் தேர்தல் பிரசாரத்திற்கு தடை
ரேவ்ஸ்ரீ -
தேர்தல் விதிகளை மீறி பேசிய யோகி ஆதித்யநாத் 72 மணிநேரத்திற்கும், மாயாவதி 48 மணிநேரத்திற்கும் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நாளை காலை 6 மணி...
தேர்தல் என்னும் தர்ம யுத்தம் – வாக்களிக்க மறவாதீர்.
வாக்களிக்க தயங்காதீர். தேர்தல் என்னும் தர்ம யுத்தம் - வாக்களிக்க மறவாதீர்.
புதிய பாரதம் – புதிய சிந்தனை
புதிய பாரதம் - புதிய சிந்தனை
விடுதலைக்குப் முன் ஐரோப்பிய முதலாளித்துவ சிந்தனையைப் பின்பற்றிய நம் நாடு விடுதலைக்குப் பின் ஐரோப்பிய சோஷலிச சிந்தனையைப் பின்பற்றியது. நம் நாட்டின் சிந்தனை மரபில் சிறிதும் பயணிக்காத...
மக்களவை தேர்தல் 2019 : முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் இன்று மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்
ரேவ்ஸ்ரீ -
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்னும் 3 தினங்களில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
17-வது மக்களவை தேர்தல் நாடு...
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு மட்டும் அதிகபட்சமாக 10 கம்பெனி துணை ராணுவப்படை: தேர்தல் ஆணையம் முடிவு
ரேவ்ஸ்ரீ -
தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு மட்டும் 10 கம்பெனி துணை ராணுவப்படையை அனுப்ப தமிழக தேர்தல் ஆணையம் முடி வெடுத்துள்ளது.
இதில், வடக்கு மண்டலத்தில் வரும் வேலூர் தொகுதிக்கு மட்டும் அதிக பட்சமாக 10...
வித்தியாசமான முறையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் நடிகை ஹேமா மாலினி
ரேவ்ஸ்ரீ -
வயல்பகுதியில் அறுவடை செய்துக் பெண்களுடன் வயல்காட்டில் இறங்கி அறுத்த கோதுமை கதிர்களை கைமாற்ற உதவி செய்தும்,உருளைக்கிழங்கு பயிரிட்டுள்ள வயல்வெளிக்கு சென்று, அங்குள்ள உழவர்களை சந்தித்தும் வாக்கு சேகரித்த மதுரா தொகுதியில் போட்டியிடும் பாஜக...
அதிமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதி: இன்று விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்
ரேவ்ஸ்ரீ -
ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும் என்ற அதிமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. அதிமுக வாக்குறுதியை எதிர்த்து அமாவாசை என்பவர் தொடர்ந்த வழக்கு குறித்து இன்று சென்னை உயர்நீதிமன்றம்...
இன்று சென்னை வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
ரேவ்ஸ்ரீ -
நாடாளுமன்ற தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சென்னை வர உள்ளார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று தேர்தலை சுமூகமாக...
இன்று வெளியாகும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை
ரேவ்ஸ்ரீ -
மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு...
டெல்லியில் நாளை வெளியிடப்படுகிறது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
ரேவ்ஸ்ரீ -
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் காங்கிரஸ் கட்சி மேலிடம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே, ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்போவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ள நிலையில், அதை...
பறிமுதல் செய்யப்பட்டவை பணம் குறித்த தகவலை வெளியிட்டது : தேர்தல் ஆணையம்
ரேவ்ஸ்ரீ -
இந்தியா முழுவதும் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1354 கோடி மதிப்பிலான பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை ரூ.185.38 கோடி மதிப்பிலான பணம்...
ஏப்ரல் 2 தமிழகம் வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர்
ரேவ்ஸ்ரீ -
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 4 மக்களவைத் தொகுதிகள், 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. தேர்தல்...