நன்றி
சற்றுமுன்
ஜெயம் ரவியின் ‘அந்த 4 எஃப்’: குவியும் பிறந்த நாள் வாழ்த்து!
குறிப்பாக சமூக ஊடகங்களான டிவிட்டர், பேஸ்புக் வாயிலாக அவருக்கு ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா
சுஷ்மா ஸ்வராஜூக்கு சுப்பிரமணியன் சுவாமி நன்றி
இலங்கை அகதிகள் பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு சுஷ்மா ஸ்வராஜூக்கு சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்ற சுஷ்மா ஸ்வராஜூக்கு தகுந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் இதற்கு சுப்பிரமணியன் சுவாமி நன்றி...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
பாரத மாதா கோயில்: தமிழக அரசுக்கு ஆர்.எஸ்.எஸ்., பாராட்டு!
தர்மபுரி அருகே பாப்பாரப்பட்டியில் பாரதமாதாவுக்கு கோயில் கட்டவும், செங்கல்பட்டில் சர்வதேச யோகா மையம் அமைக்கவும் முன்வந்த தமிழக அரசுக்கு பாரத மாதாவின் புதல்வர்கள் சார்பில் நன்றியையும் மகிழ்ச்சியையும் பாராட்டுதல்களையும் ஆர்.எஸ்.எஸ் தெரிவித்துக்கொள்வதாக அந்த...
சற்றுமுன்
கமல் நன்றி சொல்ல வேண்டியது குமாரசாமிக்கு அல்ல, ரங்கநாதருக்கு: தமிழிசை
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணையில் இருந்து கர்நாடக மாநில அரசு தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட்டது. இதற்கு கமல்ஹாசன் தொலைபேசியில் கர்நாடக முதல்வருக்கு நன்றி கூறியதாக டுவிட்டரில்...
இந்தியா
உபரி நீரை திறந்துவிட்ட குமாரசாமிக்கு போன் போட்டு நன்றி சொன்ன கமல்! கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
* இதே தண்ணீரை ஒரு மாதத்திற்கு முன்பு திறந்துவிட்டிருந்தால் பாராட்டென்ன பாராட்டுவிழாவே எடுத்திருக்கலாம்.....இன்று தானாய் வந்த தண்ணீருக்கெல்லாம் அவரிடம் பேசினால் உரிமைக்கான தண்ணீர் பெற அவரிடம் அழ வேண்டியிருந்தாலும் இருக்கோமோ? - என்று தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள் நெட்டிசன்கள்!
இந்தியா
#GoBackModi க்கு போட்டியாக டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகும் #ThankYouModi
டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் இந்த #ThankYouModi ஹாஸ்டேக்கை இன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை பயன்படுத்தி டிரென்ட் ஆக்குவோம் என்ற வேண்டுகோள் சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது.
உள்ளூர் செய்திகள்
ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம்: பிரதமருக்கு முதல்வர் நன்றி
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறத் தேவையான வகையில் அவசரச் சட்டம் பிறப்பிக்க தகுந்த நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.
சற்றுமுன்
தமிழக மக்களுக்கு நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன் : ஜெயலலிதா
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்ட நிலையில் வாக்களித்த வாக்களர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :-
எழுகின்ற...