Tag: நீட் தேர்வு
இன்று முதல் நீட் தேர்வு மையம்
இன்று முதல் நீட் தேர்வு மையம் தொடங்கப்படும் என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில்,...
கேள்வி பதில் – நீட் தேர்வு குழப்பங்களும் தீர்வும்
நீட் கேள்வித்தாள் மொழிபெயர்ப்பு விவகாரத்தில் அதைத் தயாரித்த சி.பி.எஸ்.ஸி தானே முழுக் குற்றவாளி?இந்தியாவில் இந்த வருடம் சுமார் 10 மொழிகளில் இந்தக் கேள்வித்தாள் தயாரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது....
நீட் தேர்வு குறித்து சிபிஎஸ்இ.,க்கு உயர் நீதிமன்றம் நான்கு கேள்விகள்!
மதுரை: நீட் தேர்வு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் - சிபிஎஸ்இ.க்கு நான்கு கேள்விகளைக் கேட்டுள்ளது.நீட் தேர்வில்...
நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது
நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகவுள்ளதாக மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர் அனில் ஸ்வருப் அறிவித்துள்ளார்.மருத்துவம், பல்மருத்துவம், இயற்கை மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவம் போன்றவற்றில் சேர்வதற்கான...
குறுக்கு வழி அறிக்கைப் புலிகள் கண்டிக்கப்பட வேண்டும்! : பொங்கும் தமிழிசை!
நீட் தேர்வு கெடுபிடிகளை கண்டிப்பதாகக் கூறிக் கொண்டு முறைகேடுகளுக்கு துணை போகிறார்கள் அறிக்கைப் புலிகள் என்றும், அவர்கள் கண்டிக்கப் பட வேண்டியவர்கள் என்றும் கூறியுள்ளார் தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மீண்டும் தொடங்கிய போராட்டம்
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி, சென்ற வருடத்தைப் போல் இந்த வருடம், நீட் தேர்வு முடிவடைந்த நிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இன்று சென்னையில் சிபிஎஸ்இ., அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
நீட் இயற்பியல் கேள்விகள் கடினமாக இருந்தது: தேர்வெழுதிய மாணவர்கள் புலம்பல்
சிபிஎஸ்இ., கல்வித் தரத்தில் இயற்பியல் பாடப் பிரிவில் கேள்விகள் கேட்கப் பட்டிருந்ததாகக் கூறிய மாணவர்கள், சற்று கூடுதலாக உழைத்திருந்தால் இயற்பியல் கேள்விகளும் எளிதானதாக இருந்திருக்கும் என்று கூறினர்.
உயிரிழந்த கிருஷ்ணசாமி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண உதவி: எடப்பாடி
சென்னை: நீட் தேர்வு எழுத தனது மகனுக்குத் துணையாக திருத்துறைப் பூண்டியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் சென்று மாரடைப்பால் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்தினருக்கு 3 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மரணமடைந்த கிருஷ்ணசாமி மகன் மேற்படிப்புக்கு பொன்.ராதாகிருஷ்ணன் நிதி உதவி
இந்த துயரச் செய்தி தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நீட் தேர்வு எழுத வெளி மாநிலம் சென்றதால் தான் இந்த துயரச் சம்பவம் என்று அரசியல் ரீதியாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 1 லட்சம் அந்த மாணவரின் மேற்படிப்புக்காக வழங்குவதாக அறிவித்தார்.
நீட் தேர்வு தொடங்கியது: வெளி மாநிலங்களில் எழுதுபவர்கள் சுமார் 1500 பேர்!
மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக, நாடு முழுவதும் “தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு” எனும் “நீட்” தகுதித் தேர்வு முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இரண்டாவது ஆண்டாக இந்த முறை நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று காலை தொடங்கியது.
நீட் தேர்வு எழுத கேரளா செல்லும் மாணவர்களுக்கு சிறப்புப் பேருந்து: கொடியசைத்து அனுப்பிய நெல்லை ஆட்சியர்
அந்த வகையில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கேரள மாநிலத்துக்கு நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்காக திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சனிக்கிழமை இன்று காலை 8 மணி முதல் இரவு 11மணி வரை, இடைப்பட்ட நேரத்தில் திருவனந்தபுரத்துக்கும், எர்ணாகுளத்துக்கும் 8 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
நீட் தேர்வு எழுத வெளி மாநிலம் செல்பவர்களுக்கு ரயில் கட்டணம் மற்றும் ரூ.1000 அரசே வழங்கும்: எடப்பாடி
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை தொடர்பு கொண்டோ அல்லது பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் கட்டணமில்லா தகவல் / ஆலோசனை மைய தொலைபேசி எண்ணான 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டோ உரிய உதவிகளைப் பெறலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.