Tag: நீதிமன்ற
நீதிமன்ற உத்தரவு படி உள்ளாட்சி தேர்தல் பற்றிய அட்டவணை இன்று தாக்கல்
ரேவ்ஸ்ரீ -
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால், பழங்குடியின மக்களுக்கு...
தடங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் இன்று முதல் செயல்படும்
ரேவ்ஸ்ரீ -
இன்று முதல் தடங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செயல்படத் தொடங்கும் என தருமபுரி மாவட்ட முதன்மை நீதிபதி ஏ. கந்தகுமார் அறிவித்துள்ளார்."
தருமபுரி மாவட்டத் தலைமையிடத்தில் செயல்படும் அனைத்து நீதிமன்றங்களுக்கும் தடங்கத்தில்...
அரசு, நீதிமன்ற அனுமதி பெற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம்: அனில் அகர்வால்
ரேவ்ஸ்ரீ -
அரசு, நீதிமன்ற அனுமதி பெற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம் என்று ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால்
தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசுகையில், தூத்துக்குடியில் போராட்டத்தின் போது நடந்த சம்பவம்
துரதிர்ஷ்டவசமானது...