Tag: நீதிமன்றம்

HomeTagsநீதிமன்றம்

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

எச்.ராஜாவுக்கு எதிராக தாமாக நடவடிக்கை எடுக்க முடியாது: உயர் நீதிமன்றம்

மேலும், நீதிமன்றத்தில் முறையீடு செய்த 3 வழக்கறிஞர்களிடமும், இது குறித்து போலீசில் புகாரளிக்குமாறு நீதிபதி அறிவுரை கூறினார்.

நீதிமன்றம் குறித்து அவதூறாகப் பேசியதாக ஹெச்.ராஜா உள்ளிட்ட 18 பேர் மீது வழக்கு!

அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு துறையை அவமானப் படுத்தும் வகையில் விமர்சித்தல், சட்ட விரோதமாகக் கூட்டம் கூட்டுதல்,  சட்டத்தை மீறுதல், இரு பிரிவினர் இடையே கலத்தை ஏற்படுத்த முயற்சித்தல் உள்ளிட்ட 7

காலாவதியான பாஸ்போர்ட் சமர்ப்பிக்கும் அளவுக்கு சோபியா ஒரு ’இன்னசண்ட்’!

காவல் நிலையத்தில் இருந்து சோபியாவின் வீட்டுக்குச் சென்ற ஏட்டு அவரின் ஒரிஜினல் பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு 8ஆம் தேதி தூத்துக்குடி காவல் நிலையத்துக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்திச் சென்றிருக்கிறார்.

கேரள வெள்ள நிவாரண நிதி ரூ.7 ஆயிரம் கொடுத்தால் ஜாமீன்!

கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.7,000 கொடுத்தால் ஜாமீன் என்று குற்றவாளிகளுக்கு ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.! கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு  பணம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜார்கண்ட் உயர் நீதிமன்றம்...

அபராத தொகையுடன் தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

தமிழக மீனவர்களை அபராதத் தொகையுடன் விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 10ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற நாகை , புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய...

மாறன் சகோதரர்கள் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு! நேரில் ஆஜராக உத்தரவு!

சென்னை: உயர் ரக பிஎஸ்என்எல். தொலைபேசி இணைப்புகளை சட்ட விரோதமாக சன் தொலைக்காட்சிக்கு பயன்படுத்தியது தொடர்பான வழக்கில், கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது வரும் 30ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றம்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து 6 பேர் மீது பதிவு செய்யப்பட்ட தேசிய...

சமாதிக்கு எதிரான பொது நலவழக்கு… நீதிமன்றம் ஏன் அபராதம் விதிக்கவில்லை!?

மறைந்த திமுக., தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் வேண்டும் என்று கோரி ஒரு போராட்டம். சட்டப் போராட்டம். நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி இரவு இரவாக எழுப்பி, நீதிபதிகள் அதை அவசர வழக்காக கருதி.....

‘நிலை குலையா நேர்மையாளர்’ டிவிஎஸ் வேணு சீனிவாசன் மீதான வழக்கை கைவிடுக: வைகோ!

நிலைகுலையா நேர்மையாளர்; விளம்பரமின்றி எண்ணற்ற குடும்பங்களை வாழ வைக்கும் டி.வி.எஸ். வேணு சீனிவாசன் மீதான வழக்கை திரும்பப் பெறுக என்று மதிமுக., பொதுச் செயலர் வைகோ அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் வெளியிட்ட...

டிராஃபிக் ராமசாமி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..! உயர் நீதிமன்றம் அனுமதி!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் இடம் வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பு வழங்கியதில் நீதிபதிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு தீர்ப்பளித்திருக்கிறாரோ என்று தாம் நினைப்பதாக டிராபிக்...

ஸ்டெர்லைட் வழக்கு: ஜனநாயகக நாடா? போலீஸ் நாடா? நீதிமன்றம் கேள்வி

ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையில் ஜனநாயகக நாடா? போலீஸ் நாடா? நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் நாளை காலை தூத்துக்குடி ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக...

மதுரை சந்தையூரில் தீண்டாமை சுவர் விவகாரம்: மதுரை ஆட்சியர் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு

மதுரை சந்தையூரில் தீண்டாமை சுவர் விவகாரம் தொடர்பான கருப்பசாமி என்பவர் தொடர்ந்த வழக்கில் மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ் ஜூலை 20-ல் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மாவட்டம் பேரையூர்...
Exit mobile version