April 24, 2025, 9:58 PM
30.1 C
Chennai

Tag: நீர்

குற்றாலத்தில் மிதமான சாரல் மழை; அருவியில் நீர்: கூட்டம் இல்லை!

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் மிதமான மழைப் பொழிவு இருந்தது. கடந்த இரு தினங்களாக, குற்றாலம், தென்காசி, செங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை இருந்தது. இதனால் அருவியில் தொடர்ந்து நீர் வரத்து இருந்தது.

குற்றாலத்தில் கொட்டும் தண்ணீர்: பள்ளி விடுமுறை… சிறுவர்கள் குதூகலம்!

நெல்லை மாவட்டம் திருக்குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. குளிக்கத் தகுந்த பாதுகாப்பான அளவில் தண்ணீர் கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் சேதமடைந்த கொள்ளிடம் இரும்புப் பாலம்

திருச்சி: திருச்சியில் ஸ்ரீரங்கத்தை அடுத்து சமயபுரத்தை இணைக்கும் கொள்ளிடம் இரும்புப் பாலம், ஆற்றில் பெருகிய வெள்ள நீரில் சேதம் அடைந்துள்ளது. கொள்ளிடம் இரும்புப் பாலம் மிகப் பழைமையானது....

ஒகேனக்கல் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்…!

கர்நாடகாவில் பெய்து வரும் பலத்த மழையால் கர்நாடக அணைகள் நிரம்பி வழிகின்றன... அணைகளில் இருந்து 1.40 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. உபரி நீரால்...

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை

நெல்லை மாவட்டம் திருக்குற்றாலத்தில் கடந்த இரு தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் நீர் பெருக்கெடுத்தது. கனமழை காரணமாக நேற்று மாலை முதலே...

காவிரி நீர் பங்கீடு: கேரளா அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி

காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், காவிரி நடுவர் மன்றம் வழங்கிய 30 டி.எம்.சி. தண்ணீரை சுதந்திரமாக...

குற்றாலம் வரீங்களா? கொஞ்சம் யோசிச்சிட்டு வாங்க!

கடந்த மே மாத இறுதியில் துவங்கிய மழை ஜூன் மூன்றாவது வாரம் வரையில் ஓரளவு இருந்ததால் குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது. ஆனால், குற்றாலத்தில் கடந்த...

கபினியில் இருந்து காவிரிக்கு வரும் நீர் திறப்பு குறைப்பு

கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து நீர் திறப்பு விநாடிக்கு 5000 கன அடியில் வெளியான...

நடுவர் மன்றம் குறிப்பிட்டதை விட ஜூன் மாதத்தில் அதிக நீர் திறக்கப் பட்டுள்ளது: தேவேகவுட

தமிழகத்திற்கு நீர் வழங்குவதில் சிக்கல் எதுவும் இல்லை தமிழகத்திற்கு 177 டிஎம்சி நீர் வழங்குவதை கர்நாடக தடை செய்யாது ஜூன் மாதத்தில் நடுவர் மன்றம் குறிப்பிட்டதைவிட அதிகப்படியான நீர் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது - முன்னாள் பிரதமர் தேவகவுடா

மேட்டூர் அணையில் 7-வது ஆண்டாக நீர் திறப்பு இல்லை

மேட்டூர் அணையில் 7-வது ஆண்டாக தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன்...

மேட்டூர் அணையில் போதிய அளவில் தண்ணீர் இல்லாததால் ஜூன் 12 ஆம் தேதி நீர் திறக்க வாய்ப்பில்லை : முதலமைச்சர் பழனிசாமி

குறுவை சாகுபடிக்காக வரும் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாது என்று சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்....

குறுவை சாகுபடி தொடங்குவதால் காவிரியில் நீர் திறக்க நினைவூட்ட சென்றேன் : கமல்ஹாசன்

இரு மாநில மக்களும் சகோதரத்துவ மனப்பாண்மையுடன் காவிரி விவகாரத்தை தீர்த்துக்கொள்வதே நிரந்தர தீர்வை அளிக்கும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் மற்றும் கர்நாடக மாநில...