26-03-2023 6:12 AM
More
    HomeTagsநேபாளம்

    நேபாளம்

    நாடாளுமன்றத்தை கலைக்க அமைச்சரவை பரிந்துரை; நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல்!

    இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டு, ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளது

    நேபாளத்தில் தீபாவளி! வித விதமாய்… வகை வகையாய்!

    நம் கலாச்சாரத்தையும் சம்பிரதாயங்களையும் விடாமலிருப்பதற்கு தீபாவளிப் பண்டிகையின் வரவை ஆவலோடு எதிர்பார்த்து

    பிரதமர் மோடி நேபாளம் பயணம்

    இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேபாளம் சென்றுள்ளார். கடந்த ஜூலை மாத இறுதியில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வந்த பிரதமர் மோடி, ஒரு மாதமாக இந்தியாவில் தங்கி அரசு...

    நேபாள பனிப்பொழிவில் சிக்கிய இந்திய யாத்ரீகர்களை மீட்கும் பணி தீவிரம்!

    நேபாளத்தில் சிக்கித்தவிக்கும் இந்திய யாத்ரீகர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். கைலாஷ்...

    கைலாஷ் மானசரோவர் யாத்ரீகர்களை பாதுகாப்பாக மீட்டு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை!

    புது தில்லி: நேபாளத்தில் உள்ள கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்குச் சென்ற இந்திய யாத்ரீகர்களை மீட்டு அழைத்து வர, மத்திய அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுத்து வருவதாகவும், இந்த விவகாரத்தில் நேபாள...

    கடும் குளிர், மழை! நேபாளத்திற்கு யாத்திரை சென்ற 4 பக்தர்கள் உயிரிழப்பு

    கைலாஷ் யாத்திரைக்காக சென்று மோசமான வானிலை காரணமாக விமான சேவை இல்லாமல் நேபாளத்தின் சிமிகோட்டில் சிக்கி தவிக்கும் சென்னையை சேர்ந்த 19 பக்தர்கள் பத்திரமாக மீட்கப்படுவர் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

    நேபாள பசுபதிநாதர் கோயிலில் வழிபட்ட மோடி: பார்வையாளர் பதிவேட்டில் உருக்கம்!

    நேபாள நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாதர் கோயிலில் இன்று வழிபாடு செய்தார். 

    முக்திநாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

    நேபாளம் சென்றுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள முக்திநாத் கோயிலில் வழிபாடு செய்தார்.

    ‘ராமாயண’ சுற்று நம்மை இணைக்கும்! இரு நாட்டு மக்களின் நேரடி தொடர்புக்கு அடித்தளம்!: நேபாளத்தில் மோடி பேச்சு!

    இது, இரு நாட்டு சுற்றுலா வளர்ச்சியிலும் முக்கையப் பங்கு வகிக்கும். இந்தியா நேபாளம் இரு ந்நாடுகளும் ராமாயண் சுற்று என்பதை கட்டமைத்து வளர்க்க வேண்டும். அதற்கான அடித்தளம் இது