More
    HomeTagsபெருமாள்

    பெருமாள்

    குபேரனாக ஒரு எளிய வழி!

    குபேரனுக்கு மனம் முழுக்க கேள்விக்கணைகள். எப்படி இது சாத்தியம் மீண்டும் சிவபெருமானிடம் சென்றார்.

    சனிக்கிழமை பெருமாள் தரிசனம் ஏன்?

    ஹோலிகாவிடமிருந்து நரசிம்மர் பிரகலாதனைக் காத்த நாளைத்தான் ஹோலிப் பண்டிகையாக மக்கள் கொண்டாடுகின்றார்கள்.

    செங்கோட்டை அழகிய மணவாளப் பெருமாள் கோயிலில் புரட்டாசி திருக்கல்யாணம்!

    இந்நிகழ்ச்சியில் சுந்தராஜ பெருமாள் பூமி,நீளா தேவியருடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் ஒருபக்கத்தில் பெருமாளூம் எதிர் பக்கத்தில் தாயார்களையும் எழச் செய்து மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.

    கரிவரதராஜ பெருமாள் கோயிலில் ராம நவமி இன்று தொடக்கம்

    கோயம்புத்தூர் அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோயிலில் 14-ம் ஆண்டு ராம நவமி விழா இன்று தொடங்குகிறது. வரும் 23ம் தேதி வரை நடக்க உள்ள இந்த விழாவில் தினமும் 6.30 மணி முதல்...

    வாட்ஸ்அப் அலப்பறைகள்; நேற்று பெருமாள் மீது நல்லபாம்பு! இன்று திருப்பதியானுக்கு காசுமாலை!

    வாட்ஸ்அப் என்ற மெசேஜிங் செயலி வந்தாலும் வந்தது, அதை பயன்படுத்தும் நபர்கள், தாங்கள் ஆச்சரியமாக அல்லது அதிசயமாக எண்ணும் எதையும் அப்படியே பார்வர்ட் செய்து அடுத்தவரை இம்சிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். வந்த தகவல்...

    வில்லியனூர் வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம் இன்று நடக்கிறது

    வில்லியனூர் தென்கலை வரதராஜ பெருமாள் கோவில் 14-ம் ஆண்டு பிரமோற்சவவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவ விழாவையொட்டி தினந்தோறும் காலையில் சிறப்பு திருமஞ்சனமும், மாலையில் சுவாமி வீதி உலாவும் நடந்து வந்தது....
    Exit mobile version