March 19, 2025, 12:06 AM
28.9 C
Chennai

Tag: பொங்கல்

பொங்கலை பொங்கல் திருநாளாகவே கொண்டாட விடுங்களேன்!

வள்ளுவ நாயனார் என்று  போற்றப்படுவதால் சைவம் அவருக்கு கோயில் எடுத்து அபிஷேக ஆராதனைகள் செய்து வைகாசி அனுஷத்தை சிறப்பாக்குகிறது.

பிரதமர், ஆளுநர் தமிழில் பொங்கல் வாழ்த்து!

பல தொழில் செய்து சுழலும் இவ்வுலகத்தில் ஏர்ப்பிடிக்கும் தொழிலை பின்பற்றி தான் உலகம் சுற்ற வேண்டியிருக்கிறது என்பது வள்ளுவன் வாக்கு.

பொங்கலுக்காக… கொத்து மஞ்சள் அறுவடை தீவிரம்!

கொத்து மஞ்சள் இல்லாமல் பொங்கல் வைக்க மாட்டார்கள் ஆகையால், பொங்கலுக்கு கொத்துமஞ்சள் மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது

பார் போற்றும் பரிதிக் கடவுள்

மகாகவி பாரதியாரின் வார்த்தைப்படி, “தெள்ளிய ஞாயிற்றின் ஒளியைத் தேர்கிறோம், அவன் எங்கள் அறிவைத் தூண்டி நடத்துக” என்றுகூறி சூரியப் பெருமானை அனைவரும் வணங்குவோம்!

கனுப் பிடி!

.சிந்து சம வெளி நாகரீகத்தின் முத்திரைகளில் (நாணயங்களில்) ஒருபக்கம் சிவலிங்கமும் மறு பக்கம் எருது முகமும்

செல்ஃபி பொங்கல்!

செல்ஃபி புள்ள பொங்கல் இது காட்சிப் பொங்க...ல்~

நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்!

மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டு அருகே பாண்டி பஜாரில் உள்ள பகுதியில் உள்ள நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

ரூ.2500 உடன் பொங்கல் பரிசு திட்டம்: தொடங்கி வைத்த முதல்வர்!

கொரோனா முடக்க காலத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 வழங்கியதற்காக தமிழக அரசுக்கு பயனாளிகள் நன்றி

கடவுளெனும் விவசாயி | உழவர் திருநாள் | Sri #APNSwami #Writes

விளம்பி இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.      கடவுளெனும் விவசாயி | உழவர் திருநாள்      ???????????????????????????????????????????????? ...

ஆயிரத்திற்கு ஒருத்தி | Rs1000 for Pongal | Sri #APNSwami #Trending

செய்தி:- தமிழக அரசு பொங்கல் பரிசாக தமிழக மக்களுக்கு1000 ரூபாய் அறிவிப்பு.#APNTrending  - ஆயிரத்திற்கு ஒருத்தி      மூன்று நாட்களாக மாலினி மாமி...

திருமலை திருப்பதி காத்திருப்பு அறைகளில் இனி பொங்கல், உப்புமா, சட்னியுடன் சிற்றுண்டி!

பக்தர்கள் குறை தீர்ப்புக் கூட்டம் மாதந்தோறும் நடைபெறும் போது, தங்களுக்கு வெறும் பொங்கல், ரவை, சேமியா உப்புமா ஆகியவற்றை வழங்கும்போது அதனுடன் சேர்த்து சட்னியும் வழங்கினால் நன்றாக இருக்கும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். அதனை ஏற்ற தேவஸ்தான நிர்வாகம்,