போராட்டம்
News
சென்னையில் போக்குவரத்து முடக்கம்: பஸ் ரயில் ஓடாததால் பொதுமக்கள் பெரும் சிரமம்
திருவல்லிக்கேணி, பீச் ரோடு, ராயபுரம், உள்ளிட்ட வட சென்னையில் ஆங்காங்கே வன்முறை நடந்து வருகிறது. கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் மறியல் நடப்பதால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு முடங்கியது.
உள்ளூர் செய்திகள்
களத்தில் வன்முறை அமைப்புகள்; போராட்டத்தை நிறுத்திக் கொள்வோம்: ராகவா லாரன்ஸ்
போராட்ட களத்தில் வேறு வேறு அமைப்புகள் உள்ளே வந்துள்ளது. கோரிக்கைகள் திசைமாறி போனதால் அதிர்ச்சியானேன்
News
ஜல்லிக்கட்டு போராட்டம்; வெடித்தது வன்முறை: போலீஸார் தடியடி
இந்தக் கல்வீச்சு, கலவரத்துக்கு மாணவர்கள் காரணம் இல்லை என்றும், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஊடுருவிய தேச விரோத சக்திகளே இதற்குக் காரணம்
உள்ளூர் செய்திகள்
ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மெரினாவில் இருந்து வெளியேற்றம்
இந்நிலையில் இளைஞர்கள் சிலர் கடல் அலை பகுதிக்குச் சென்று இன்று மதியம் வரை இருந்துவிட்டு, சட்டம் நிறைவேறுவதைப் பார்த்துவிட்டுச் செல்வதாகக் கூறினர். இதனால் பதற்றம் நிலவியது.
உள்ளூர் செய்திகள்
போராட்டம் தொடரும் என இளைஞர்கள் திட்டவட்டம்
ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் தேவையில்லை. நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று சென்னை போராட்டக்குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
News
ஜல்லிக்கட்டு: தமிழர்களின் ஒருங்கிணைந்த சக்திக்குக் கிடைத்த வெற்றி
அரசியல் கட்சிகள் ஆட்டம் காட்டி வந்த நிலையில், தமிழக இளைஞர்கள் லட்சக்கணக்கில் இணைந்து, அவசரச் சட்டத்தை் பிறப்பிக்க வைத்து சாதனை படைத்துள்ளனர்.
News
ஜல்லிக்கட்டு நடைபெற அவசரச் சட்டம் பிறப்பிப்பு: நிரந்தரச் சட்டம் கோரும் போராட்டக்காரர்கள்
இது ஒரு அவசரச் சட்டம்தான் என்றும், குடியரசுத் தலைவர் ஒப்புதல்தான் அளித்துள்ளார், அவர் கையெழுத்திட்டு பிறப்பிக்கவில்லை என்பதால் உச்ச நீதிமன்றத்தில் இது எப்போது வேண்டுமானாலும் கேள்விக்கு உள்ளாகலாம் என்று கூறி, போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட மறுத்துள்ளனர்.
உங்களோடு ஒரு வார்த்தை
மதுரமான அனுபவம்!
திடீரெனத் தோன்றியது. ஜல்லிக்கட்டு என்றாலே நம் தென்னகம்தான்! அதுவும் மதுரை! நாம் ஏன் சென்னையில் இருந்து கொண்டு பார்த்த மக்களையே பார்த்து பேசி, பார்த்த காட்சிகளையே பார்த்துக் கொண்டு என்று தோன்றியது.
ஒரு நாள்...
சற்றுமுன்
சாலையில் உருண்டு போராட்டம் நடத்த முயன்ற சுயேட்சை வேட்பாளர் கைது
அம்பாசமுத்திரம் அருகே சாலையில் உருண்டு போராட்டம் நடத்த முயன்ற சுயேட்சை வேட்பாளர் ராஜவேலு கைது செய்யப்பட்டுள்ளார்.
கோபலசமுத்திரத்தில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரேவ்ஸ்ரீ -