மகா
ஆன்மிகச் செய்திகள்
சிவசைலம் கோயிலில் பங்குனி மகா உற்சவம் இன்று தொடக்கம்
சிவசைலம் அருள்மிகு பரமகல்யாணி அம்பாள் உடனுறை சிவசைல நாதர் திருக்கோயிலில் பங்குனி மகா உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று காலை 5.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு சுவாமி,...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
கோவையில் உலக அமைதிக்காக மகா ருத்ர அபிஷேகம்
கோவையில் உலக அமைதிக்காகவும், தொழில் வளர்ச்சி அடையவும், மழை பெய்து நீர் நிலைகள் நிறையவும் ஜெகநாத் டெக்ஸ்டைல்ஸ் சார்பாக மகா ருத்ர யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் பொது மக்களே சிவபெருமானுக்கு அபிசேகம்...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
தொடங்கியது தாமிரபரணி மகா புஷ்கர விழா
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி மகா புஷ்கரணி விழாவின் படித்துறைகள் அமைக்கும் பணியின் கால்கோல் விழா இன்று தொடங்கியுள்ளது. இந்த விழாவில் ஜூயர் சுவாமிகள், மடாதிபதிகள், அகில இந்திய துறவிகள் சங்கத்தினர்...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
விருத்தாசலம் ஏகநாயகர் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம்
விருத்தாசலத்தில் உள்ள ஏகநாயகர் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கருவேப்பிலங்குறிச்சி செல்லும் வழியில் உள்ளது ஏகநாயகர் கோயில். பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் திருப்பணிகள் நடந்து முடிந்ததை அடுத்து, இன்று கும்பாபிஷேகம்...
ரேவ்ஸ்ரீ -